K U M U D A M   N E W S

முதன்முறையாக ICBM ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதல்.. உருக்குலைந்த உக்ரைன்

உக்ரைன் மீது ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

மாணவர்களுக்கு திமுக போதைப்பொருளை சப்ளை செய்கிறது- செல்லூர் ராஜு காட்டம்

திமுக அரசு, கஞ்சா போதைப்பொருளை மாணவர்களுக்கு வழங்கி வருவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார்.

அதானிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் தொடர்பா? செந்தில் பாலாஜி விளக்கம்!

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு வந்த சிங்கப்பூர் தீவிரவாதி- NIA விசாரணை

பரோலில் தமிழகத்திற்கு வந்த சிங்கப்பூர் தீவிரவாதி செய்யது இப்ராஹிம் என்பவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

Muthukulathur Rain Update | முதுகுளத்தூர் சுற்றுவட்டார பகுதியில் கனமழை

முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழை

Paddy Crop Damage: வாய்க்கால் தூர்வாராததால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் அழுகி சேதம்

நாகை வேதாரண்யம் அருகே விளைநிலங்களில் மழை நீர் தேங்கியதால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் அழுகி சேதம்

நவம்பர் 26 - வானிலை ஆய்வு மையம் அலர்ட்

நவம்பர் 26 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேசம் ஆகிய இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் பாஜக... வெளியான கருத்துக்கணிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில், பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

பரோலில் வந்த சிங்கப்பூர் தீவிரவாதி... விமான நிலையத்திலேயே கைது செய்த என்.ஐ.ஏ.

பரோலில் தமிழகத்திற்கு வந்த சிங்கப்பூர் தீவிரவாதியிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வரி ஏய்ப்பு புகார்.. சென்னையில் 3-வது நாளாக ஐ.டி ரெய்டு

வரி ஏய்ப்பு புகாரில் சென்னையில் உள்ள பாலிஹோஸ் நிறுவனத்துக்கு தொடா்புடைய இடங்களில் வருமானவரித் துறையினா் 3வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

”என்கிட்டயே கேள்வி கேக்குறியா?” காவல் உதவி ஆய்வாளர் அராஜகம்!

காவல்நிலையத்தில் விசாரணைக்கு சென்றவருக்கு உதவியாகச் சென்ற 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகரில் தலைதூக்கிய மெத்தபெட்டமைன் புழக்கம்.. கழுகு போல கண்காணிக்கும் போலீஸ்

போதை பொருளை புழங்கவிடும் கும்பலை கண்டறிய போலீஸ் கையிலெடுத்திருக்கும் யுக்திகள் என்னென்ன?

"இப்படி யோசிக்கக்கூட பயப்படுற அளவுக்கு தண்டனை இருக்கணும்” - அன்பில் மகேஷ்

ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்... கண்ணீர் கடலில் விவசாயிகள்

தஞ்சையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

Thanjavur Teacher Incident: தஞ்சை ஆசிரியை குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர்

தஞ்சை மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வைத்து கொலை செய்யப்பட்ட ஆசிரியையின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி

பாதுகாப்பற்ற தமிழ்நாடு.. விழித்துக்கொள்ளுங்கள் முதல்வரே! - எல்.முருகன் கோரிக்கை

“மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் என எவருக்கும் பாதுகாப்பு இல்லை. இனியாவது விழித்துக் கொள்வாரா காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?” என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Heavy Rain in Tamil Nadu: வெளுக்கப்போகும் கனமழை... தென் தமிழகத்திற்கு எச்சரிக்கை!

நாளை தெற்கு அந்தமான் கடல், அதை ஒட்டியுள்ள பகுதிகளில் மேல்காற்று சுழற்சி உருவாக வாய்ப்பு.

மதுரை விமானநிலையம் விரிவாக்கம் - மக்களை வெளியேற்ற தடை

மதுரை விமானநிலைய விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு பகுதியில் உள்ள மக்களை வெளியேற்ற இடைக்கால தடை

ராமநாதபுரத்தை புரட்டி போட்ட கனமழை... வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள்!

ராமநாதபுரத்தில் நேற்று (நவ. 19) நள்ளிரவு முதல் தற்போது வரை தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பழைய பேருந்து நிலையத்தில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

Anbil Mahesh Poyyamozhi | அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பு

ரமணி டீச்சரின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது - அமைச்சர் அன்பில் மகேஷ்

ஹிந்தி படிக்கக் கூடாதா? திமுகவுக்கு என்ன அருகதை இருக்கு? எச். ராஜா ஆவேசம்!

பாஜகவை பொருத்தவரை கூட்டணியை பற்றிய அறிவிப்பை வெளியிட மாட்டோம் என மாநில பாஜக ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

Nayanthara Documentary Film : நயன்தாரா நன்றி தெரிவித்து அறிக்கை.. விடப்பட்ட Dhanush-ன் பெயர்

Nayanthara Beyond the Fairy Tale ஆவணப்படத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி - நடிகை நயன்தாரா

அமெரிக்கா வழங்கிய ஒப்புதல்.. ரஷ்ய முடிவால் கலக்கமடைந்த நேட்டோ அமைப்பு

ரஷ்யா மீது தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு அணு ஆயுதங்களை பயன்படுத்தும் புதிய கொள்கைக்கு ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.

Heavy Rain in Ramanathapuram : ராமநாதபுரத்தில் வெளுத்து வாங்கும் மழை.. வாகன ஓட்டிகள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை

MK Stalin: பாகிஸ்தானில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.