K U M U D A M   N E W S

சீசிங் ராஜாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை – குவிக்கப்பட்ட போலீசார்

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ரவுடி சீசிங் ராஜா தொடர்புடைய இடங்களில் ரெய்டு.. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தொடரும் வேட்டை

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் மற்றும்  வருவாய்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகை பள்ளி மாணவர்களுக்கு புதிய செய்தி.. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

”ஒன்று 10க்கு சமம்” – கூட்டுறவு வங்கி குறித்து உதயநிதி அதிரடி கருத்து

கிராமங்களில் ஒரு கூட்டுறவு துறை வங்கி வந்துவிட்டால், 10 தேசிய வங்கி வந்ததற்கு சமம் என்றும், கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பாக கூட்டுறவுத்துறை செயல்பட்டு வருவதாகவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கனமழை எதிரொலி – காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Heavy Rain in Pudukkottai: புதுக்கோட்டையில் வெளுத்து வாங்கிய மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை

Jayakumar About Udhayadhi Stalin: உதயநிதிக்கு நாவடக்கம் தேவை - ஜெயக்குமார்

பொதுமேடையில் விவாதிக்க துணை முதலமைச்சர் உதயநிதி தயாரா என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவால்

Nayanthara Story: தொகுப்பாளினி to லேடி சூப்பர்ஸ்டார்... நயன்தாராவின் கதை

Nayanthara Story: தொகுப்பாளினி to லேடி சூப்பர்ஸ்டார்... நயன்தாராவின் கதை

பவுனுக்கு ரூ.40 ஆயிரம் வரை நகைக்கடன்.. முதல்வர் குறித்து அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்!

இந்தியாவில் பல துறைகளில் தமிழ்நாடு முன்னோடியாக இருந்து வருவதற்கான பல திட்டங்களை வகுத்து தந்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் முடிவால் டென்சன் ஆன Arvind Kejriwal.. என்ன காரணம்?

தனிப்பட்ட முறையில் முடிவெடுத்துள்ள கைலாஷ் கெலாட் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும் - அரவிந்த் கெஜ்ரிவால்

பேய் அடி அடிக்கப்போகும் கனமழை.. இந்த 10 மாவட்ட மக்களே உஷார்..!!

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Kite Manja Nool Issue | மாஞ்சா நூலால் மகனுக்கு நேர்ந்த விபரீதம் . அரசுக்கு கோரிக்கை வைத்த தந்தை

சென்னை வியாசர்பாடி பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் இரண்டரை வயது குழந்தை படுகாயம் - 4 பேர் கைது

கஸ்தூரி மன்னிப்பு கேட்டு விட்டார்.. தீவிரவாதி போல நடத்துவதா?.. தமிழிசை ஆவேசம்

நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டும் காவல்துறையினர் தீவிரவாதி போல் நடத்துவது சரியல்ல என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

வேதனையின் உச்சம் - "500 ஏக்கர் மொத்தமாக காலி".. கலங்கிய விவசாயிகள்

தொடர் கனமழை காரணமாக தஞ்சை மாவட்டம் முழுவதும் 500 ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி பாதிப்படைந்துள்ளது.

காலை வாரிவிட்டவர் எடப்பாடி பழனிசாமி.. நன்றி கிடையாது - இபிஎஸ் மீது உதயநிதி தாக்கு

உங்கள் வெற்று வார்த்தைகளும், வீண் சவடால்களும் மக்கள் நலனுக்கான எங்கள் பயணத்தை ஒரு போதும் தடுத்திடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கனமழை எதிரொலி – மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன மாவட்ட ஆட்சியர்

தொடர் மழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மக்களே உஷார் - அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் சம்பவம்

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி விமர்சனம் - உதயநிதி ஸ்டாலின் பதிலடி

அதிமுக ஆட்சியில் அம்மா உணவகம், அம்மா சிமெண்ட் என்றெல்லாம் பெயர் சூட்டியது யார்? என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

உலக கேரம் போட்டி - சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை

அமெரிக்காவில் நடைபெற்ற 6ஆவது உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐடி ஊழியர்களுக்கு மெத்தபெட்டமைன் விற்பனை.. இரண்டு ஐடி ஊழியர்கள் கைது

சென்னையில் ஐடி ஊழியர்களுக்கு மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்த இரண்டு ஐடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

"பெருமை கொள்கிறேன் மகளே.." கேரம் சாம்பியன் காசிமாவுக்கு முதல்வர் வாழ்த்து

நம் தமிழ் மகள் காசிமா 3 பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்கு வாழ்த்துக்கள் - முதலமைச்சர் X தள பதிவு

Dhanush vs Nayanthara Issue | தனுஷின் எச்சரிக்கையை மீறி நயன்தாரா செய்த செயல்

Dhanush vs Nayanthara Issue | தனுஷின் எச்சரிக்கையை மீறி நயன்தாரா செய்த செயல்

கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் கடன்கள் இழுத்தடிப்பு - அமைச்சர் மெய்யாநாதன் குற்றச்சாட்டு

கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் கடன்கள் இழுத்தடிப்பு - அமைச்சர் மெய்யாநாதன் குற்றச்சாட்டு

கஸ்தூரி அப்படி என்ன தவறு செய்து விட்டார்? சீமான் காட்டம்!

தனிப்படை அமைத்து நடிகை கஸ்தூரியை கைது செய்யும் அளவிற்கு அவர் என்ன தவறு செய்தார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Cuddalore Rains: கடலூரில் கனமழை.. வெள்ளக்காடான குடியிருப்புகள்

கடலூரில் பெய்த மழை காரணமாக கங்கனாகுப்பம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்