K U M U D A M   N E W S

India

திருவிழாவில் மிரண்டு ஓடிய யானை.. கேரளாவில் மீண்டும் ஷாக் சம்பவம்

யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதி.

வாட்ஸ் அப் ஆடியோவில் கணவன் சொன்ன அந்த மூன்று வார்த்தை.. போலீஸை நாடிய மனைவி

கேரள மாநிலம் காசர் கோட்டில் வாட்ஸ் அப் ஆடியோ மூலம் முத்தலாக் கூறிய கணவர் மீது மனைவி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பறிபோன 8 உயிர்கள்.. சுரங்க விபத்தில் நேர்ந்த சோகம்

தெலங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த சுரங்க விபத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழப்பு.

"எங்களது வாழ்க்கையின் சிறந்த பரிசு".. தாயாகும் 'கேம் சேஞ்சர்' பட நடிகை

பாலிவுட்டின் இளம் ஜோடிகளான சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி தம்பதியினர் தங்களது முதல் குழந்தையை வரவேற்க உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு.. சிபிஎஸ்இ புதிய வரைவு அறிக்கை

பிப்ரவரியில் எழுதும் தேர்வில் மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண்ணில் மனநிறைவு கொண்டால் மே மாதம் நடத்தப்படும் தேர்வை அவர்கள் எழுத வேண்டியதில்லை. அவ்வாறு இல்லாத பட்சத்தில் மதிப்பெண்களை உயர்த்த மே மாத தேர்வையும் மாணவர்கள் எழுதலாம் என்று சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

'வெட்கமாக இல்லையா..' காங்கிரஸை சாடிய பிரீத்தி ஜிந்தா

நடிகை பிரீத்தி ஜிந்தா தனது சமூக வலைதள கணக்கை பாஜகவிற்கு கொடுத்து, தான் அளிக்க வேண்டிய 18 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய வைத்ததாக கேரள காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மகா கும்பமேளா 2025.. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய நடிகை கத்ரீனா 

உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கத்ரீனா கைஃப், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ஞானேஷ்குமார்

இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ஞானேஷ்குமார்

நாட்டின் 26-வது தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்ட ஞானேஷ் குமார்

இந்தியாவின் 26-வது தலைமைத் தேர்தல் ஆணையராக  ஞானேஷ் குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாக்காளராக மாற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு நிதி தருவதால் அமெரிக்காவிற்கு என்ன பயன்?ட்ரம்ப் அதிரடி

உலகின் மிக அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா; இந்தியாவிடம் நிறைய பணம் உள்ளது - ட்ரம்ப்

தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கு எதிரான வழக்கு - இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

உச்சநீதிமன்றத்தில் முன்னுரிமை அடிப்படையில் இன்று விசாரணை.

இந்தியா- கத்தார் 7 ஒப்பந்தங்கள்.. பிரதமர் மோடி- அதிபர் முன்னிலையில் கையொப்பம்

இந்தியா-கத்தார் இடையே கையெழுத்தான ஏழு ஒப்பந்தங்களின் ஆவணங்கள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கத்தார் அதிபர் முன்னிலையில் பரிமாறப்பட்டது.

கத்தார் அதிபர் இந்தியா வருகை.., கையெழுத்தான ஒப்பந்தங்கள்

2 நாள் அரசு முறை பயணமாக கத்தார் அதிபர் இந்தியா வருகை

"தேர்தல் ஆணையர் நியமனத்தில் விதிமீறல் இல்லை" - ராகுலுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்

அவமானகரமான முடிவு; ராகுல்காந்தி கண்டனம்

குடியரசுத் தலைவர் மாளிகையில் கத்தார் அதிபருக்கு உற்சாக வரவேற்பு

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் கத்தார் அதிபர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி-க்கு உற்சாக வரவேற்பு.

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம்

புதிய தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து ராகுல் கருத்து

சிறுவனை சுற்றிவளைத்த தெருநாய்கள் - வெளியான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

கேரளா, மலப்புரத்தில் 7 வயது சிறுவனை கடிக்க 7 தெருநாய்கள் துரத்தும் அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

அதிகாலையிலேயே நடுங்கவிட்ட நிலநடுக்கம்.., பீதியில் மக்கள்

ரிக்டர் அளவுகோலில் 4.0-ஆக பதிவு

சிறுமிக்கு பாலியல் தொல்லை.., சீருடையுடன் போராட்டத்தில் குதித்த மாணவ, மாணவிகள்

புதுச்சேரி, தவளக்குப்பம் பகுதி தனியார் பள்ளி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி போராட்டம்.

Gold Rate Today : வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை.., அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

Gold Rate Today in Chennai : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.63,520க்கு விற்பனை.

டெல்லியைத் தொடர்ந்து பீகாரிலும் நிலநடுக்கம்.. அச்சத்தில் மக்கள்

தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது பீகாரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தலைநகர் டெல்லியில் நிலநடுக்கம்: எச்சரிக்கையாக இருக்க பொதுமக்களுக்கு மோடி அறிவுறுத்தல்

தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் அமைதியாக இருக்கும் படி பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நிலநடுக்கம் – பிரதமரிடம் இருந்து வந்த அறிவுரை

டெல்லியில் உள்ள மக்கள் பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க பிரதமர் மோடி அறிவுரை.

இந்தியா என்பது இந்தி பேசக்கூடியவர்கள் நிலம்.. தமிழ்நாட்டை வரிக்காகதான் வைத்துள்ளார்கள்- சீமான்

நாட்டை பொறுத்தவரை இந்தியா என்பது இந்தி பேசக்கூடியவர்கள் நிலம். இந்தியர் என்பதே இந்தி பேசக்கூடியவர்கள் தான் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். 

Fastag-ல் அமலுக்கு வந்த புதிய விதிகள்.., என்னென்ன தெரியுமா?

சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் Fastag திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.