K U M U D A M   N E W S

தப்பி தவறி கூட ChatGPT-கிட்ட இதை சொல்லாதீங்க..! | #chatgpt #dataprivacy #technology #kumudamnews

தப்பி தவறி கூட ChatGPT-கிட்ட இதை சொல்லாதீங்க..! | #chatgpt #dataprivacy #technology #kumudamnews

புதிய நிறுவனத்தோடு கை கோர்த்த கூகுல்..| Claude | Kumudam News

புதிய நிறுவனத்தோடு கை கோர்த்த கூகுல்..| Claude | Kumudam News

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தவெகவினர் நூதன முறையில் பரப்புரை | Thanjavur | TVK Vijay |KumudamNews

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தவெகவினர் நூதன முறையில் பரப்புரை | Thanjavur | TVK Vijay |KumudamNews

"பேயை விட AI-யை பார்த்து பயப்படுவது அதிகமாகிவிட்டது" - Actor Santhanam | Cyber Crime | Kumudam News

"பேயை விட AI-யை பார்த்து பயப்படுவது அதிகமாகிவிட்டது" - Actor Santhanam | Cyber Crime | Kumudam News

"AI தொழில்நுட்பத்தில் இந்தியா அசுர வளர்ச்சி பெறும்" | AI Growth | Kumudam News

"AI தொழில்நுட்பத்தில் இந்தியா அசுர வளர்ச்சி பெறும்" | AI Growth | Kumudam News

கைகூப்பி கேட்கிறேன்.. இதை Support பண்ணாதீங்க.. நடிகை ஸ்ரீ லீலாவின் உருக்கமான பதிவு!

பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது புகைப்படங்களை தவறாக சித்தரிப்பு செய்யப்படுவது குறித்து மிகுந்த மன வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

ரூ.12 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா கடத்தல்.. சென்னை விமான நிலையத்தில் பெண் உள்பட 2 பேர் கைது!

12 கிலோ உயர் ரக கஞ்சாவைக் கடத்தி வந்த இரண்டு சுற்றுலாப்பயணிகளைச் சென்னை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் ₹20 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.. கென்யா நாட்டு இளைஞர் கைது!

ஆப்பிரிக்க நாடான கென்யாவிலிருந்து, சுமார் 2 கிலோ அளவிலான கொக்கைன் போதைப்பொருள் கடத்தி வந்த இளைஞரை, சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து, போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ₹20 கோடியென மதிப்பிடப்பட்டுள்ளது.

"AI திரைத்துறை முழுமையாக ஆதிக்கம் செலுத்தாது" - இயக்குநர் லோக்கி பேட்டி | Lokesh Kanagaraj | AI

"AI திரைத்துறை முழுமையாக ஆதிக்கம் செலுத்தாது" - இயக்குநர் லோக்கி பேட்டி | Lokesh Kanagaraj | AI

இந்தியாவை ரோபோ உற்பத்தி மையமாக மாற்றத் திட்டம்.. ரிலையன்ஸ் இண்டலிஜென்ஸ்.. முகேஷ் அம்பானி அறிவிப்பு!

இந்தியாவை ஹியூமனாய்டு ரோபோ உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கத்தில், ரிலையன்ஸ் அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டலிஜென்ஸ் என்ற நிறுவனத்தை அறிமுகப்படுத்தினார்.