K U M U D A M   N E W S

IPL

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி - ரசிகர்கள் வெளியேற்றம் | Kumudam news

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி - ரசிகர்கள் வெளியேற்றம் | Kumudam news

IPL 2025 Match Suspended: இந்தியா,பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எதிரொலி.. ஐபிஎல் போட்டிகள் ரத்து?

IPL 2025 Match Suspended Due To India Pakistan War: இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து காணப்படும் சூழலில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இனி ஐ.பி.எல் விளையாடக்கூடாது..அதிர்ச்சியில் ரசிகர்கள் | Operation Sindoor | IPL 2025 Match Abandoned

இனி ஐ.பி.எல் விளையாடக்கூடாது..அதிர்ச்சியில் ரசிகர்கள் | Operation Sindoor | IPL 2025 Match Abandoned

இனி ஐ.பி.எல் விளையாடக்கூடாது... அதிர்ச்சியில் ரசிகர்கள் | IPL | Operation Sindoor

இனி ஐ.பி.எல் விளையாடக்கூடாது... அதிர்ச்சியில் ரசிகர்கள் | IPL | Operation Sindoor

ஆபரேஷன் சிந்தூரால் IPL நடத்த சிக்கல்..? BCCI எடுக்கப்போகும் முடிவு என்ன? | Dharmasala | IND vs PAK

ஆபரேஷன் சிந்தூரால் IPL நடத்த சிக்கல்..? BCCI எடுக்கப்போகும் முடிவு என்ன? | Dharmasala | IND vs PAK

ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு? - தோனி விளக்கம் #IPL #TATAIPL2025 #CSK #MSDhoni #KumudamNews #Shorts

ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு? - தோனி விளக்கம் #IPL #TATAIPL2025 #CSK #MSDhoni #KumudamNews #Shorts

சென்னை அணி அபார வெற்றி #TATAIPL #IPL2025 #CSK #MSDhoni #KumudamNews #Shorts

சென்னை அணி அபார வெற்றி #TATAIPL #IPL2025 #CSK #MSDhoni #KumudamNews #Shorts

43 வயசு.. வருஷத்துக்கு 2 மாசம் தான் கிரிக்கெட்: ஓய்வு குறித்து தோனி பேட்டி

2019 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக 180-க்கும் அதிகமான ரன் இலக்கை வெற்றிகரமாக எட்டி வெற்றிப் பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். ஓய்வு முடிவு குறித்த கேள்விக்கு, அதுக்குறித்து எதுவும் யோசிக்கவில்லை என தோனி பதிலளித்துள்ளார்.

DC vs SRH Match Update : மழையால் போட்டி ரத்து.. ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்த SRH!

DC vs SRH Match Update in Tamil : நடப்பு ஐபிஎல் தொடரில் 18-வது சீசனில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையிலான லீக் போட்டி நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. ஐதரபாத்தில் விடாமல் பெய்த தொடர் மழையின் காரணமாக போட்டி கைவிடப்பட்டது. இதன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து 3வது அணியாக ஐதரபாத் அணி வெளியேறியது.

ரூ.39-க்கு ஐபிஎல் அணி.. அடிச்சது 4 கோடி ரூபாய் ஜாக்பாட்

Dream11-ல் உத்தரபிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் வெறும் ரூ.39 முதலீடு செய்து 4 கோடி ரூபாய் வென்றுள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.