ஐபிஎல் கிரிக்கெட் போட்டி - ரசிகர்கள் வெளியேற்றம் | Kumudam news
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி - ரசிகர்கள் வெளியேற்றம் | Kumudam news
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி - ரசிகர்கள் வெளியேற்றம் | Kumudam news
IPL 2025 Match Suspended Due To India Pakistan War: இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து காணப்படும் சூழலில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இனி ஐ.பி.எல் விளையாடக்கூடாது..அதிர்ச்சியில் ரசிகர்கள் | Operation Sindoor | IPL 2025 Match Abandoned
இனி ஐ.பி.எல் விளையாடக்கூடாது... அதிர்ச்சியில் ரசிகர்கள் | IPL | Operation Sindoor
ஆபரேஷன் சிந்தூரால் IPL நடத்த சிக்கல்..? BCCI எடுக்கப்போகும் முடிவு என்ன? | Dharmasala | IND vs PAK
ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு? - தோனி விளக்கம் #IPL #TATAIPL2025 #CSK #MSDhoni #KumudamNews #Shorts
சென்னை அணி அபார வெற்றி #TATAIPL #IPL2025 #CSK #MSDhoni #KumudamNews #Shorts
2019 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக 180-க்கும் அதிகமான ரன் இலக்கை வெற்றிகரமாக எட்டி வெற்றிப் பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். ஓய்வு முடிவு குறித்த கேள்விக்கு, அதுக்குறித்து எதுவும் யோசிக்கவில்லை என தோனி பதிலளித்துள்ளார்.
DC vs SRH Match Update in Tamil : நடப்பு ஐபிஎல் தொடரில் 18-வது சீசனில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையிலான லீக் போட்டி நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. ஐதரபாத்தில் விடாமல் பெய்த தொடர் மழையின் காரணமாக போட்டி கைவிடப்பட்டது. இதன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து 3வது அணியாக ஐதரபாத் அணி வெளியேறியது.
Dream11-ல் உத்தரபிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் வெறும் ரூ.39 முதலீடு செய்து 4 கோடி ரூபாய் வென்றுள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் கிரிக்கெட் வீரர் சூரியவன்ஷி இளம் வயதில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார் என்று பீகாரில் கேலோ இந்தியா யூத் கேம்ஸ் விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில், 54வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. 91 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவிய பிரப்சிம்ரன் சிங் ஆட்டநாயகன் விருதைப்பெற்றார்.
ஜட்டு செய்த தரமான சம்பவம்..!தளபதியை கொண்டாடும் ரசிகர்கள்..!
IPL 2025: CSK vs RCB Match Highlights | "Cup-ல பெயரை எழுதியாச்சா.."முதல் இடத்திற்கு முந்தி சென்ற RCB
சேப்பாக்கத்தில் முடிந்த டீலிங்..? ஐபிஎல் மேட்சிற்கு வந்ததன் பின்னணி..! வெளியான ‘தல'யாய சீக்ரெட்..!
பிரபல தொலைக்காட்சி நடிகை அவ்னீத் கவுர் இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படத்திற்கு விராட் கோலி லைக் செய்துள்ளார் என்கிற தகவல் தான் இணையத்தின் ஹாட் டாபிக் தற்போது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 50-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் தொடரிலிருந்து வெளியேறியது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 50-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 217 ரன்களை குவித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
நீங்கள் இப்போது எந்த பாடலை அதிகம் கேட்கிறீர்கள்? என எழுப்பிய கேள்விக்கு இன்ப அதிர்ச்சியளித்துள்ளார் விராட் கோலி.
சென்னையில் ஆன்லைனில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை கையும் களவுமாக 19 லட்சம் பணத்துடன் பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Online Gambling | சவுகார்பேட்டையில் ஆன்லைன் சூதாட்டம்.. 10 பேரிடம் விசாரணை | CSK vs PBKS | IPL 2025
ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா வீரர் ரிங்கு சிங்கை, டெல்லி வீரர் குல்தீப் யாதவ் கன்னத்தில் அறைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாக்கத்தான் பாலகன்.. நிஜத்தில் பயில்வான்! 35 பந்துகளில் சதம்.. சீனியர்களுக்கு பயம்காட்டிய சிறுவன்
14 வயதில் சதம் விளாசி வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி | GT vs RR | IPL 2025 | Vaibhav Suryavanshi
ஐபிஎல் தொடரில் 35 பந்துகளில் 14 வயது சிறுவன் வைபவ் சூரியவன்சி சதம் அடித்து அசத்தியுள்ளார்