K U M U D A M   N E W S

IPL

தியேட்டருக்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் சீண்டல்.. சிறையில் தள்ளிய போலீஸ்

சிறுமியை செருப்பு கடை அழைத்து செல்வதாக கூறி, சினிமா தியேட்டர் அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். 

மீண்டும் CSK-வில் அஸ்வின்...மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ரூ.9.75 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

IPL 2025: அனல் பறக்கும் ஐபிஎல் ஏலம்.. வரலாற்றில் இடம்பிடித்த ஸ்ரேயஸ் ஐயர்..!

இந்தியர் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும், ஐபிஎல் தொடர் 18-வது சீசனை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான மெகா ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. 

IPL 2025: ஐபிஎல் அணிகள் தக்கவைத்த வீரர்கள் யார்..? மீதமிருக்கும் தொகை எவ்வளவு..? முழு விவரம் இதோ..!

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் 577 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 367 இந்திய வீரர்களும், 210 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

IPL Mega Auction 2025 | ஐபிஎல் மெகா ஏலம் - கிரிக்கெட் ரசிகர்களே ரெடியா

IPL Mega Auction 2025 | ஐபிஎல் மெகா ஏலம் - கிரிக்கெட் ரசிகர்களே ரெடியா

IPL 2025: எந்த அணிக்கு செல்லப்போகிறார் கே.எல். ராகுல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

2025 ஐபிஎல்  தொடருக்கான போட்டிக்கான மெகா ஏலம் இன்று சவுதி அரேபியாவில் இந்திய நேரப்படி 3.30 மணிக்கு நடைபெற உள்ளது. 

”குறிச்சு வச்சுக்கோங்க” அடுத்த மூன்று வருஷத்திற்கு..BCCI வெளியிட்ட சூப்பர் அப்டேட்

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர்களின் போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருவல்லிக்கேணி வங்கி கொள்ளை.. கொள்ளையன் யார்? போலீசார் திணறல்..

திருவல்லிக்கேணி வங்கி கொள்ளை முயற்சியில் கைதான கொள்ளையன் யார் என்பது தெரியாமல் போலீஸ் திணறி வந்த நிலையில், ஆதார் மூலம் அடையாளம் கானும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கோடியில் ஏலம் போன வீரர்கள்... ஆச்சரியத்தில் ஆழ்த்திய Top List

ஐபிஎல் தொடரில் ஹென்ரிச் கிளாசன், விராட் கோலி, நிகோலஸ் பூரன், பும்ரா, ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் அதிகப்பட்ச தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ளனர்.

IPL 2025: ஐபிஎல் மெகா ஏலம்... வெளியிடப்பட்ட வீரர்களின் பட்டியல்..

ஐபிஎல் நிர்வாகம் ஒவ்வொரு அணியும் ஆறு வீரர்களை தக்க வைக்கலாம் என்று கூறிய நிலையில், மொத்தமுள்ள 10 அணிகளும் தங்களுக்கான சிறந்த வீரர்களை மட்டும் தக்கவைத்துள்ளனர்.

Jofra Archer: ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க ஜோஃப்ரா ஆர்ச்சர்-க்கு அனுமதி..!

இங்கிலாந்து அணியின் பிரபல வேகபந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆர்சிபியின் புதிய யுக்தி.. பயிற்சியாளரை மாற்றிய நிர்வாகம்..!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளராக ஓம்கார் சால்வி நியமிக்கப்பட்டுள்ளார். 

காவல் நிலையம் எதிரேயே வங்கியில் கொள்ளை முயற்சி.. பூட்டை உடைத்து ஏமாந்த கொள்ளையன்

சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ வங்கி பூட்டை உடைத்தும், பக்கத்தில் உள்ள கடையின் பூட்டை உடைத்தும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம் 2025: எங்கு? எப்போது? - முழு விவரம் இதோ!

ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ளது.

IPL2025: தோனியுடன் களமிறங்கும் CSK... எந்தெந்த அணியில் ஸ்டார் பிளேயர்ஸ்... ஐபிஎல் Retention அப்டேட்!

2025 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது. இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள வீரர் யார், எந்தெந்த அணிகள் தங்களது நட்சத்திர வீரர்களை தக்க வைத்துள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்.

மீண்டும் களத்தில் தல தோனி... தக்கவைத்த CSK| Kumudam News

2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனியை தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

தோனியை தக்க வைத்தது சென்னை அணி

2025-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்தது. uncapped பிளேயர் முறையில் ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

டாஸ்மாக் கடை திறந்தும் அலைமோதிய கூட்டம்.. செந்தில் பாலாஜியை உள்ளே வைக்கணும்... மதுப்பிரியரின் அட்ராசிட்டி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள கடை திறப்பதற்கு முன்பாகவே மதுப்பிரியர்கள் கூட்டமாக கடை முன்பு காத்திருந்தனர். கடை திறந்தவுடன் போட்டி போட்டுக்கொண்டு மது வகைகளை வாங்கி சென்றனர்

இவருக்கு இத்தனை கோடியா?.. 338% அதிகம் கொடுத்து தக்கவைத்தது எஸ்.ஆர்.ஹெச்

தென் ஆப்பிரிக்கா வீரர் ஹென்ரிச் கிளாசனை 23 ரூபாய் கொடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தக்கவைத்துக் கொண்டது.

‘சிரிப்பதற்கு மைதானத்திற்கு வரவில்லை’ - கம்பீரின் சர்ச்சைகளும், வெற்றிகளும்

உலகக்கோப்பை சாம்பியன், ஐபிஎல் வின்னர், பாராளுமன்ற உறுப்பினர், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் என்று பன்முகத் தன்மை கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு பிறந்தநாள் இன்று [அக்டோபர் 13].

IPL 2025 : ஹர்திக் பாண்டியாவை தக்க வைக்குமா மும்பை இண்டியன்ஸ்?.. மெகா ஏலத்தில் என்ன நடக்கும்?

IPL 2025 - Hardik Pandya in Mumbai Indians : 2025ஆம் ஆண்டும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஹர்திக் பாண்டியாவை மீண்டும் தக்கவைக்க மும்பை அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

'சிங்கிள் எடுங்க மஹாராஜா'.. யுவராஜ் சிங் சொன்னதை கேட்காத பவர் ஹிட்டர்

அதிரடி வீரர் அபிஷேக் சர்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங், பயிற்சி வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

2025 ஐபிஎல் போட்டியில் தோனி... மனம் திறந்த ‘சின்ன தல’ ரெய்னா..

2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனி விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன் என்று சிஎஸ்கே அணியின் முன்னாள் துணைக் கேப்டன் சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.

IPL Series 2025 : கேகேஆர் அணியின் கேப்டனாகும் SKY? மும்பை அணியில் நடந்தது இதுதானா?

Suryakumar Yadav Captain in IPL Series 2025 : 2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கேப்டன்ஷிப் பொறுப்புடன் சூர்யகுமார் யாதவிற்கு கொல்கத்தா அணி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலியல் தொந்தரவு.. தாலி கயிற்றால் இறுக்கி 3வது கணவரை கொலை செய்த மனைவி..

3ஆவது கணவரை தாலிக் கயிற்றால் இறுக்கி மனைவி கொலை செய்ததோடு, சிகிச்சைக்காக மருத்துவமனையின் அனுமதித்தது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து போலீசார் கைது செய்தனர்.