K U M U D A M   N E W S

IPL

ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு: காரணம் என்ன?

ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களால் வெளிநாட்டு லீக்குகளில் விளையாட முடியாது என்பதால், ஓய்வு முடிவை எடுத்ததாக முன்னாள் சிஎஸ்கே வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்

தனது ஓய்வை அறிவித்தார் அஸ்வின் | IPL | Cricket Player | Ashwin | Kumudam News

தனது ஓய்வை அறிவித்தார் அஸ்வின் | IPL | Cricket Player | Ashwin | Kumudam News

ஆன்லைன் கேமிங் மசோதா: ட்ரீம் 11 எடுத்த முக்கிய முடிவு.. அதிர்ச்சியில் பிசிசிஐ!

பணம் கட்டி விளையாடப்படும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சர் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள ட்ரீம் 11 முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னாப்பிரிக்கா டி20 லீக் ஏலம்: பெயரை ரிஜிஸ்டர் செய்த 13 இந்திய வீரர்கள்

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் SA20 டி20 லீக்கின் நான்காவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க, பியூஷ் சாவ்லா, சித்தார்த் கவுல் மற்றும் அங்கித் ராஜ்பூட் உட்பட 13 இந்திய வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

"அன்புமணியின் செயலை மன்னிக்க முடியாது" - ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை | PMK | Kumudam News

"அன்புமணியின் செயலை மன்னிக்க முடியாது" - ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை | PMK | Kumudam News

தோனி-யிடம் வாக்குமூலம் பெற ஆணை | Kumudam News

தோனி-யிடம் வாக்குமூலம் பெற ஆணை | Kumudam News

"4 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை" | High Court | Kumudam News

"4 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை" | High Court | Kumudam News

இந்த வருடம் RCB.. அடுத்த வருடம் பஞ்சாப்: கிறிஸ் கெய்ல் நம்பிக்கை!

ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்வதற்காகக் கடந்த 18 ஆண்டுகளாக நாங்கள் காத்திருந்து வென்றதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

என்ன ப்ரோ? லாராவின் ’400 ரன் ரெக்கார்ட்’.. வாய்ப்பை மிஸ் செய்த முல்டர்

ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் முல்டர் 367 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.