K U M U D A M   N E W S
Promotional Banner

பயங்கரவாத தாக்குதல் நடக்கும்போது பிரதமர் என்ன செய்கிறார்? கனிமொழி எம்பி கேள்வி

விஸ்வகுரு என்று கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி, பயங்கரவாத தாக்குதல் நடக்கும்போதெல்லாம் என்ன செய்கிறார்? என்று கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்செந்தூர் கும்பாபிஷேகம்: மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பது தான் என்னுடைய கடமை...கனிமொழி எம்.பி.

என்னுடைய நம்பிக்கையை தாண்டி மக்களுடைய நம்பிக்கை. அதற்கு நான் மதிப்பளிக்க வேண்டும் என திருச்செந்தூர் கும்பாபிஷேக விழாவை முன் நின்று அனைத்து பணிகளையும் மேற்கொண்டது குறித்து கனிமொழி எம்.பி. பதில்

திராவிடத்திற்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை- கனிமொழி எம்.பி.,

பெரியாரையும், அண்ணாவையும் அவமானப்படுத்தக்கூடிய இடத்திலேயே அதிமுகவும் இணைந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது உண்மையிலேயே அவர்கள் யார் என்பதை காட்டியுள்ளது என கனிமொழி விமர்சனம்

கனிமொழி தலைமையில் எம்.பி.க்கள் குழு இன்று ரஷ்யா பயணம்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷ்யாவிடம் விளக்க உள்ளது.

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும்-கனிமொழி எம்.பி.,

எனக்கு மத நம்பிக்கை கிடையாது. நான் கோவில் நிலத்தில் இடம் கேட்டால் கொடுக்க முடியுமா? வக்ஃபு போர்டில் எதற்கு இஸ்லாமியர் இல்லாத ஒருவரை நியமிப்போம் என்பது ஏற்புடையதல்ல.

அமைச்சர் பொன்முடி பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது - கனிமொழி எம்.பி கண்டனம்!

திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாசமான பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

"சிறுபான்மையினருக்கு எதிரான மசோதா" - திமுக எம்.பி. கனிமொழி குற்றச்சாட்டு | DMK | Waqf | Kanimozhi MP

"சிறுபான்மையினருக்கு எதிரான மசோதா" - திமுக எம்.பி. கனிமொழி குற்றச்சாட்டு | DMK | Waqf | Kanimozhi MP