K U M U D A M   N E W S

kanyakumari

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் 

காணும் பொங்கலையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலாதலங்களில் மக்கள் கூட்டம்.

குமரி மாவட்ட மீனவர்கள் 10 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 10க்கும் மேற்பட்டோர் டிகோகார்ஷியா தீவு கடற்படையினரால் கைது.

எடப்பாடி பழனிசாமி கூறுவது உண்மையில்லை - எ.வ.வேலு

"கண்ணாடி பாலம் திட்டம் முழுக்க முழுக்க திமுக கொண்டு வந்தது"

 குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம்

கன்னியாகுமரியில் ஆங்கில புத்தாண்டை கொண்டாட குவியும் சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி கண்ணாடி பாலம்.. முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

குமரியில் கண்ணாடி பாலம் திறப்பு

திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறைக்கு படகு மூலம் சென்றுவந்த நிலையில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

9 மாவட்டங்களை குறி வச்ச கனமழை..எப்போது தெரியுமா?

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

பைக் மீது பஸ் மோதி கொடூர விபத்து - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதி விபத்து.

பக்கவாதம் பாதித்த மனைவி.. தாங்கா துயரத்தில் கணவர்... விபரீத முடிவெடுத்த 80 வயது முதியவர்!

பக்கவாதம் பாதித்த மனைவி.. தாங்கா துயரத்தில் கணவர்... விபரீத முடிவெடுத்த 80 வயது முதியவர்!

50 பேரை துரத்தி துரத்தி கடித்த வெறிநாய் – குமரியில் பரபரப்பு

குமரி மாவட்டம் பூத்துறை கிராமத்தில் குழந்தை உட்பட 50-க்கும் மேற்பட்டோரை வெறிநாய் விரட்டி விரட்டி கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்

சூரிய உதயத்தை காணக்குவிந்த மக்கள்

கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண கூட்டமாகக் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

தாய் குறித்து அவதூறு பேச்சு..நண்பனை ராடால் ஒரே போடு.. கன்னியாகுமரியில் பயங்கரம்

ஆத்திரமடைந்த ராஜாசிங், பைக்கில் உள்ள சாக்கப்ஸர் இரும்பு ராடை எடுத்துவந்து, ஜெயனின் பின் தலையில் ஒரே போடாக ஓங்கி அடித்துள்ளார்.

Tamil Nadu Rain Update: ஆபத்தில் 18 மாவட்டம்..!! - இதுவரை காணாத வார்னிங்..

கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நோயாளியின் வைரல் வீடியோ.. பதறி ஓடிய மருத்துவர்கள்!

மருத்துவர்கள் இன்றி செயல்படும் அரசு மருத்துவமனைகள் - நோயாளிகள் குற்றச்சாட்டு

வெள்ளிவிழா காணும் வள்ளுவர் சிலை – முதலமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்

திருவள்ளுவர் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் வெள்ளி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கனமழையால் வெள்ளப்பெருக்கு - தக்கலையில் வாகன ஓட்டிகள் அவதி

கன்னியாகுமரி மாவட்டம் பெய்த கனமழை காரணமாக தக்கலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Advocate Murder Case in Kanyakumari : வழக்கறிஞர் கொ*ல - மேலும் 3 பேர் கைது

வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சோபி கொலை வழக்கில் ஏற்கனவே இசக்கிமுத்து என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது, மேலும் 3 பேர் கைது.

வழக்கறிஞரை போட்டுத் தள்ளிய Client... குமரியையே குலைநடுங்க வைத்த சம்பவம்

தன்னுடைய வழக்கை வாதாடிய வழக்கறிஞரை தானே அரிவாளால் வெட்டி, எரித்து கொலை செய்திருக்கிறார் கன்னியாகுமரியை சேர்ந்த நபர் ஒருவர். கொலைக்கான காரணம் என்ன? கொலை நடந்தது எப்படி?

வார்த்தை விட்ட வழக்கறிஞருக்கு நேர்ந்த கொடூரம்.. குமரியில் பரபரப்பு

தக்கலை அருகே வழக்கறிஞர் கிரிஸ்டோபர் சோபி என்பவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்து மண்ணெண்ணெய் ஊற்றி எரிப்பு.

உஷார் மக்களே.. 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

#JUSTIN | Kanyakumari : நள்ளிரவில் ஏற்பட்ட அபாயம்! - அச்சத்துடன் வெளியேறிய மக்கள் | Kumudam News24x7

கனமழையால் கன்னியாகுமரி சுவாமிநாதபுரம் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி.

திடீர் ஸ்லிப்.. ஒரே இடி " மேலே ஏறி இறங்கிய வேன்.. " திக் திக் வீடியோ வெளியீடு

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் எதிரே வந்த டெம்போ டிராவலர் வாகனம் மீது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

தீபாவளி தொடர் விடுமுறை.. கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்...

தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.

4 நாட்களாக தொடரும் தடை… ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 4வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.