K U M U D A M   N E W S
Promotional Banner

kanyakumari

குமரியில் பள்ளி தலைமை ஆசிரியரை கன்னத்தில் அறைந்த இளம்பெண் – வீடியோ வெளியாகி பரபரப்பு

இளம்பெண் கணவருடன் பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதும், இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளதில் இரண்டு குழந்தைகள் தகப்பனாருடனும், ஒரு குழந்தை தாயாருடன் வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.

பேரூராட்சிக்கு எதிராக கடையடைப்பு... போராட்டத்தில் இறங்கிய வியாபாரிகள் | Kanyakumari Municipality

பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளை பொது ஏலத்திற்கு விடாமல், வாடகைக்கு இருந்தவர்களுக்கே வழங்க கோரி போராட்டம்

ஆசை ஆசையாய் காத்திருந்த மக்களுக்கு அதிகாலையே ஏமாற்றம் !

சூரிய உதயத்திற்காக ஆசை ஆசையாய் காத்திருந்த மக்களுக்கு அதிகாலையே ஏமாற்றம்.

விசாரணைக்கு பயந்து இளைஞர் எடுத்த விபரீத முடிவு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே சொத்து பிரச்னையில் இசக்கியம்மன் கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம்.

அப்பாலே போ சாத்தானே... போதகர் சொன்னதால் கோவிலை இடித்த மர்ம நபர்கள்

கோயிலில் சாத்தான் குடியிருப்பதாக போதகர் கூறியதால் இடித்ததாக கைதானவர்கள் வாக்குமூலம்.

அடுத்த ஏழு நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் மழை.. வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை அப்டேட்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட  10 மாவட்டங்களில் வரும் 19-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் 

காணும் பொங்கலையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலாதலங்களில் மக்கள் கூட்டம்.

குமரி மாவட்ட மீனவர்கள் 10 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 10க்கும் மேற்பட்டோர் டிகோகார்ஷியா தீவு கடற்படையினரால் கைது.

எடப்பாடி பழனிசாமி கூறுவது உண்மையில்லை - எ.வ.வேலு

"கண்ணாடி பாலம் திட்டம் முழுக்க முழுக்க திமுக கொண்டு வந்தது"

 குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம்

கன்னியாகுமரியில் ஆங்கில புத்தாண்டை கொண்டாட குவியும் சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி கண்ணாடி பாலம்.. முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

குமரியில் கண்ணாடி பாலம் திறப்பு

திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறைக்கு படகு மூலம் சென்றுவந்த நிலையில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

9 மாவட்டங்களை குறி வச்ச கனமழை..எப்போது தெரியுமா?

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

பைக் மீது பஸ் மோதி கொடூர விபத்து - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதி விபத்து.

பக்கவாதம் பாதித்த மனைவி.. தாங்கா துயரத்தில் கணவர்... விபரீத முடிவெடுத்த 80 வயது முதியவர்!

பக்கவாதம் பாதித்த மனைவி.. தாங்கா துயரத்தில் கணவர்... விபரீத முடிவெடுத்த 80 வயது முதியவர்!

50 பேரை துரத்தி துரத்தி கடித்த வெறிநாய் – குமரியில் பரபரப்பு

குமரி மாவட்டம் பூத்துறை கிராமத்தில் குழந்தை உட்பட 50-க்கும் மேற்பட்டோரை வெறிநாய் விரட்டி விரட்டி கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்

சூரிய உதயத்தை காணக்குவிந்த மக்கள்

கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண கூட்டமாகக் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

தாய் குறித்து அவதூறு பேச்சு..நண்பனை ராடால் ஒரே போடு.. கன்னியாகுமரியில் பயங்கரம்

ஆத்திரமடைந்த ராஜாசிங், பைக்கில் உள்ள சாக்கப்ஸர் இரும்பு ராடை எடுத்துவந்து, ஜெயனின் பின் தலையில் ஒரே போடாக ஓங்கி அடித்துள்ளார்.

Tamil Nadu Rain Update: ஆபத்தில் 18 மாவட்டம்..!! - இதுவரை காணாத வார்னிங்..

கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நோயாளியின் வைரல் வீடியோ.. பதறி ஓடிய மருத்துவர்கள்!

மருத்துவர்கள் இன்றி செயல்படும் அரசு மருத்துவமனைகள் - நோயாளிகள் குற்றச்சாட்டு

வெள்ளிவிழா காணும் வள்ளுவர் சிலை – முதலமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்

திருவள்ளுவர் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் வெள்ளி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கனமழையால் வெள்ளப்பெருக்கு - தக்கலையில் வாகன ஓட்டிகள் அவதி

கன்னியாகுமரி மாவட்டம் பெய்த கனமழை காரணமாக தக்கலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Advocate Murder Case in Kanyakumari : வழக்கறிஞர் கொ*ல - மேலும் 3 பேர் கைது

வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சோபி கொலை வழக்கில் ஏற்கனவே இசக்கிமுத்து என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது, மேலும் 3 பேர் கைது.