K U M U D A M   N E W S

Karur

Karur Child Death | வாய்க்காலில் தவறி விழுந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்

வாய்க்காலில் இறங்கி இருக்கலாம் என சந்தேகப்பட்டு தேடிய நிலையில் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

“இது கூட்டுறவு வார விழா அல்ல நமது குடும்ப விழா” - செந்தில் பாலாஜி உற்சாகம்

மாவட்டங்கள் தோறும் வளர்ச்சி என்பது அனைத்து துறைகளுக்குமான வளர்ச்சி! என கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார்.

16 மாவட்டங்களுக்கு அலர்ட்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை மையம் அறிவித்தது.

விஜய்யை பார்த்து சீமானுக்கு பயம்... அதை வெளிய காட்டிக்கல! - வெற்றிக்குமரன்

நடிகர் விஜய்யைப் பார்த்து, சீமான் பயங்கரமாக பயப்படுகிறார். ஆனால், அதனை அவர் வெளிகாட்டிக் கொள்ளமாட்டார் என நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட வெற்றிக் குமரன் தெரிவித்துள்ளார்.

ராஜ போதை தரும் மாத்திரை.. - செய்யக்கூடாதை செய்த 3 பேர்... ஆய்வுக்கு சென்று அதிர்ந்த போலீசார்

கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 1 பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2,400 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்

100 ஏக்கர் ஒரே நாளில் நாசம்.. வேதனையில் குமுறும் விவசாயிகள்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கனமழையால் நெல் நாற்று நட தயாராக இருந்த 100 ஏக்கர் விலை நிலங்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகினர். 

சீமான் மீது வழக்கு பதிந்து விசாரணைய தொடங்குங்க... நீதிமன்றம் அதிரடி

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு வார்த்தைகளை பயன்படுத்தி பாடல் பாடியதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளிக்கப்பட்ட புகாரில் அவர் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்ய போலீசாருக்கு கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

#JUSTIN: ஆற்றில் குளிக்க சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி

பழைய கல்குவாரியில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் தவறி விழுந்து ராகுல் (14) நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கரூர் தீயணைப்பு துறையினர் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

2 நகரங்களில் மினி டைடல் பூங்கா... தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு

தமிழகத்தின் கரூர், திருவண்ணாமலை ஆகிய 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க முதல் கட்ட பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. 

அதிமுகவினர் மீது பொய் வழக்கு... கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி...

அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு திமுக அரசு முடக்க நினைப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

#BREAKING | கோயில் கட்டுமானம் - இடித்து அகற்றம் | Kumudam News 24x7 | Karur | Temple

கரூரில் அரசு அலுவலக வளாகத்தில் அரசாணைக்கு எதிராக விநாயகர் கோயில் கட்டுமானம் - இடித்து அகற்றம்

கோயில் கட்டுமானம்... இடித்து அகற்றம்

கரூரில் அரசு அலுவலக வளாகத்தில் அரசாணைக்கு எதிராக விநாயகர் கோவில் கட்டுமானப் பணி நடைபெற்றது. பல்வேறு சமூக அமைப்பினரின் புகாரை அடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இரவோடு இரவாக இடித்து அகற்றப்பட்டது 

Karur Drinking Water Issue : குடிநீர் கோரி காலிக்குடங்களுடன் சாலை மறியல் - கரூரில் பரபரப்பு

Karur Drinking Water Issue : கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

இன்ஸ்டாகிராமில் மோதல், முன்பகை.. இளைஞர் துண்டு துண்டாக வெட்டி கொலை..

Instagram Post Enmity at Karur : இன்ஸ்டாகிராம் பதிவு மற்றும் முன்விரோதம் காரணமாக இளைஞரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து முட்புதரில் புதைத்த சம்பவம் தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

முன்னாள் காதலனை கொலை செய்ய திட்டம் தீட்டிய இந்நாள் காதலன் - போலீஸிடம் சிக்கியது எப்படி?

2003ஆம் ஆண்டு சரவணன் ஊராட்சி செயலர் பணியில் இருந்து தற்காலிக பணி நீக்கம் செய்திருந்தபோது, டிரைவர் வேலைக்குச் சென்றுள்ளார்.

50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி... சிக்கியது எப்படி?

விசாரணையில் அந்த பெண்ணுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையைச் சேர்ந்த ஒரு நபருடன் திருமணம் முடிந்ததும் அவருக்கு ஒரு குழந்தை இருப்பதும் தெரிய வந்தது.