K U M U D A M   N E W S

லக்னோ தீ விபத்து: நாட்டையே உலுக்கிய சோகம் | #lucknowfire #lucknow #fireaccident #studentdeath

லக்னோ தீ விபத்து: நாட்டையே உலுக்கிய சோகம் | #lucknowfire #lucknow #fireaccident #studentdeath

ஐபிஎல் 2027 அப்டேட் , மீண்டும் டெல்லி அணியில் ரிஷப் பண்ட்: லக்னோ ஜெயண்ட்ஸ்க்கு செல்லும் குல்தீப் யாதவ்!

ஐபிஎல் 2027ஆம் ஆண்டு சீசனில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மாறுகிறார். அதே நேரத்தில், கடந்த இரண்டு சீசன்களாக லக்னோ அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் மீண்டும் தனது பழைய அணியான டெல்லி கேபிடல்ஸ் அணிக்குத் திரும்புகிறார்.

லக்னோ அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரிஷப் பந்த் விலகல்.. காரணம் என்ன?

லக்னோ அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரிஷப் பந்த் விலகியுள்ளார்.

அறுவை சிகிச்சை அரங்கில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: மருத்துவர் கைது!

லக்னோவில், மயக்க மருந்து கொடுத்து பெண் நோயாளி ஒருவரை அறுவை சிகிச்சை அரங்கில் லியல் வன்கொடுமை செய்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிளே-ஆஃப் ரேசில் சிஎஸ்கே: லக்னோவுடன் இன்று பலப்பரீட்சை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

RR vs LSG: ராஜஸ்தான் - லக்னோ அணிகள் மோதல்.. வெற்றி பாதைக்கு திருப்புவது யார் ?

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

LSG vs PBKS: ஒரே ஓவரில் 32 ரன்கள்.. மோசமான சாதனை படைத்த லக்னோ!

ஐபிஎல் வரலாற்றில் தனது அணியின் மிக மோசமான பந்துவீச்சு சாதனையையும் பதிவு செய்துள்ளது லக்னோ அணி.

அன்று கே.எல்.ராகுல்.. இன்று ரிஷப் பண்ட்.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய LSG உரிமையாளர்!

லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்திலேயே கேப்டன் ரிஷப் பண்ட்டிடம் ஆக்ரோஷமாகப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ vs டெல்லி: ஐபிஎல் 5-வது லீக் ஆட்டத்தில் இன்று மோதல்!

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

"தவறுதலாக நடந்துவிட்டது"- தந்தையைக் கொன்று உடலைத் துண்டு துண்டாக வெட்டிய மகன் கைது!

லக்னோவில் நீட் (NEET) தேர்வு எழுதச் சொல்லி தந்தை கட்டாயப்படுத்தியதால், ஆத்திரத்தில் அவரைக் கொன்று உடலைத் துண்டு துண்டாக வெட்டிய 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.