Tungsten விவாகரம்.. வெடித்த போராட்டம்.. விவசாயிகள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு..
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் பேரணி
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் பேரணி
மதுரை வாடிப்பட்டில் ஒர்க் ஷாப் உரிமையாளரை தாக்கிய சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடையடைப்பு போராட்டம்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஒர்க் ஷாப் உரிமையாளரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்.
மதுரையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற குஷ்பூ உள்ளிட்ட பாஜகவினர் கைது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமைக்கு கண்டனம்.
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் போராட்டம்.
மத்திய சிறைத்துறையில் ஊழல் நடைபெற்ற விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஆதரவாக நீதி கேட்பு பேரணியை போலீஸ் தடையை மீறி நடத்துவோம் - மதுரை பாஜக அறிவிப்பு.
மதுரை மாவட்டம் மேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
மதுரை வில்லாபுரத்தில் குடிநீர் கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்.
மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட மின்வாரிய கோட்டங்களில் மட்டும் 70 சதவிகிதம் வயர்மேன் பணிகள் நிரப்பப்படாமல் உள்ளதால் பல்வேறு வகையில் மின்சார சீரமைப்புப் பணிகள் தேக்கமடைந்துள்ளதாக ஆர்டிஐ ஆர்வலர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆண்டாள் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எந்த விதமான அவமதிப்பும் நடைபெறவில்லை என்றும் அதனை அவரும் கூறியிருந்தார் என்று இசையமைப்பாளர் தேவா கூறியுள்ளார்.
"புதிய அரசியல் கணக்கு துவக்கம், ஆளுங்கட்சிக்கு ஏன் கலக்கம்?" என்ற வாசகம் அடங்கிய போஸ்டரால் பரபரப்பு
விமான நிலையம் விரிவாக்கம் வழக்கு தொடர்பாக வரும் 11-ம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை
மதுரை அருகே நகை விற்பனையாளரை கடத்தி 2 கிலோ நகைகளை பறித்து சென்ற மர்ம கும்பலை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
மதுரை வாடிப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்ததற்கு எதிர்ப்பு - மதுரை முழுவதும் கடையடைப்பு
டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
சிமெண்ட் கலவை ஊற்றும் பணியின்போது பாரம் தாங்காமல் இரும்பு சாரம் சரிந்ததாக தகவல்
லவ்வரோடு சல்லாப காதலில் மனைவி.. "ஏன் டி"னு கேள்வி கேட்ட புருஷன் - Madurai-யை அதிரவிட்ட Love Story
மதுரையில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை இளைஞர் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மதுரை ஒத்தக்கடையில் காதலிக்க மறுத்த இளம் பெண்ணை கடைக்குள் புகுந்து இளைஞர் தாக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.