சிறுவன் கடத்தல் வழக்கு- ஏடிஜிபி சிறையில் அடைப்பு
சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சிறையில் அடைக்கப்பட்டார்.
இஸ்ரேல் - ஈரான் மோதல்..! டிரம்ப், காமேனி உயிருக்கு உலை..! அலறும் உச்ச தலைவர்கள்…! | Kumudam News
தமிழகமும் தமிழும் வளர வேண்டும் என்றால் போலி திராவிட கும்பல் அரசியல் களத்தில் இருந்து வேருடனும் வேரடி மண்ணுடனும் அகற்றப்படவேண்டும் என்றும், தமிழை அழித்தவர்கள் திமுகவினர் என்றும் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
ஆள் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்து ஆஜரான நிலையில், முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நியாய விலைக்கடை இடமாற்றம் பொதுமக்கள் எதிர்ப்பு | Gudiyatham Ration Shop | Vellore | Public Protest
மனித உடலுக்குள் ரோபோக்கள்! இனி இதான் வைத்தியம் பார்க்குமா? மருத்துவத்துறையில் புரட்சி.. | Nano Robo
"டாஸ்மாக் எதிர்ப்பு குற்றச்செயல் அல்ல" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு | Jan Adhikar Party | TASMAC
அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கழிவுநீர்.. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு | Madurai
பல மாதங்களுக்குப்பிறகு முடிந்த தடைக்காலம்... கடலுக்கு மகிழ்ச்சியுடன் செல்லும் மீனவர்கள்
சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கூலிப்படை ஏவியதாக புரட்சி பாரத கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி போலீசாரால் தேடப்பட்டு வரும் நிலையில், பூவை ஜெகன் மூர்த்தி இல்லத்திற்கு மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது மனைவி பொற்கொடி வருகை தந்துள்ளார்.
குரூப்-1, 1ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் இரண்டு மாதங்களில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் மீன்வளத்துறை அதிரடி உத்தரவு | Kumudam News
தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் தலைவிரித்தாடுவதைப் பார்க்கும் போது நாம் பாதுகாப்பாகத் தான் வாழ்கிறோமா? என்ற கேள்வி எழுவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
61 நாட்கள் மீன்பிடி தடை நிறைவு மீனவர்கள் குஷி | Kumudam News
நண்பர்களுக்கு கடன் கொடுத்துருக்கீங்களா? அது காந்தி கணக்குதான்...! சர்வேயில் வெளியான உண்மை!
கொலை வழக்கில் கைதான 6 பேரின் ஆயுள் தண்டனை ரத்து - நீதிமன்றம் உத்தரவு
27 வயது பெண்ணுக்கு HEART ATTACK... PCOSக்கும் இருதய நோய்க்கும் தொடர்பு? மருத்துவர்கள் சொல்வது என்ன?
காதல் விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையை வைத்து இளைஞரை கடத்தியதாக கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன்மூர்த்தியை கைது செய்ய போலீசார் வருகை தந்துள்ளனர்.
ரூபாய் நோட்டுகளுக்கிடையே வெள்ளை பேப்பரை வைத்து ஏலக்காய் வியாபாரியிடம் ரூ.30 லட்சத்தை நூதன முறையில் ஏமாற்றியுள்ளது ஒரு கும்பல்.
மதுபான மனமகிழ் மன்றம் செயல்பட தடை?.. உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு..
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருநெல்வேலி உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் மூலம் வீடு கட்டித்தந்த மாவட்ட ஆட்சியரின் பெயரை தாங்கள் வசிக்கும் பகுதிக்கு சூட்டிய திருநங்கைகளின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உத்தரவு பிறப்பித்துள்ளது.
தஞ்சாவூரில் பெண்ணின் வயிற்றிலிருந்து 27 கிலோ எடையுள்ள நார்த் திசுக் கட்டியை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத முதலமைச்சர் ஸ்டாலின்தான் போலி விவசாயி என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள் என்று எதிர்க்கட்சி எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.