நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்: தொடங்கியதும் முடங்கியது!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய சில நிமிடங்களிலேயே மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய சில நிமிடங்களிலேயே மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது
இன்னும் சற்றுநேரத்தில் தொடங்குகிறது மழைக்காலத் கூட்டத்தொடர்
"கீழடி அகழாய்வு அறிக்கை" - மாநிலங்களவையில் விவாதிக்க திமுக நோட்டீஸ்..!
17 மசோதாக்களை நிறைவேற்ற உள்ள மத்திய அரசு... மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதி
தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடர்.. பல விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்..!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
குற்றங்களைத் தான் திமுக அரசால் கட்டுப்படுத்த முடியாது என்றால், பெருகிவரும் குப்பைகளைக் கூட தடுக்க இயலாதா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தனது மனைவியை, கணவன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மட்டும் உள்ள வீடுகளை குறி வைத்து கொள்ளை..?