18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வெளியான அதிர்ச்சி செய்தி | Kumudam News
18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வெளியான அதிர்ச்சி செய்தி | Kumudam News
18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வெளியான அதிர்ச்சி செய்தி | Kumudam News
ஆபாச வீடியோ - இணையதளங்களை முடக்க உத்தரவு | Kumudam News
விசைத்தறியாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடலா? என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கருப்பு கொடி ஏந்தி கடலில் போராட்டத்தில் இறங்கிய மக்கள் | Kumudam News
”தமிழக அரசு தான் கடனுக்கு மேல் கடன் வாங்கிக்கொண்டு தமிழக மக்களைக் கடனாளிகளாக ஆக்கி வருகிறார்கள்” என தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
25 வயதான இந்தியாவின் இளம் டென்னிஸ் வீராங்கனையான ராதிகா யாதவினை, அவரது தந்தை சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுத்தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
PNAS (Proceedings of the National Academy of Sciences)-ல் வெளியிடப்பட்டுள்ள ஆய்வின் படி, வழக்கத்திற்கு மாறாக நம்பமுடியாத அளவிற்கு அண்டார்டிக் பகுதி கடல் நீரானது அதிக உவர்ப்புத்தன்மை கொண்டதாக மாறி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள தனியார் பள்ளியில், மாணவிகளின் ஆடைகளை களைந்து மாதவிடாய் சோதனையினை பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News |Tn governor | Tamilnadu
ரூ.50 நாணயங்கள் அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது
ஆப்கானிஸ்தானில் 45 வயது நபர் 6 வயது சிறுமியை மணம் முடித்த நிலையில், அவருக்கு தண்டனை வழங்காமல் திருமணத்தை மறைமுகமாக தாலிபான்கள் அரசு ஆதரித்துள்ளதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
“சேவை உரிமைச் சட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் லிஃப்ட் பழுதாகி அவ்வப்போது தானாக திறந்து மூடுவதால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் புற நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்
அரியானாவில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் | Kumudam News
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி பக்தர்களுக்கு லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சுவாமி தரிசனத்திற்குக் காத்திருக்கும் பக்தர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் எனவும், புத்தகம் அச்சிடுவதற்கான செலவை ஏற்க நன்கொடையாளர்கள் முன் வந்துள்ளனர் எனவும் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.
புறாக்களின் கழிவுகள் மற்றும் இறகுகளால் பல்வேறு சுகாதாரப் பிரச்னைகள் ஏற்படுவதால், மும்பையில் உள்ள 51 'கபூதர் கானா'க்களை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர்களை முற்றுகையிட்டு திமுகவினர் வாக்குவாதம்.. வைரலாகி வரும் வீடியோ! | Dmk
போராட்டத்தில் ஈடுப்பட்ட அதிமுகவினர்.. போலீசாரால் குண்டுக்கட்டாக கைது | Kumudam News
ரயில்வே சார்பில் கொடுக்கப்பட்ட விளக்கம்.. சஸ்பெண்ட் ஆனார் கேட் கீப்பர் | Kumudam News
பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து... பலியான எண்ணிக்கை பட்டியல் வெளியீடு
விபத்துக்கு முக்கிய காரணம் என்ன??.. ரயில்வேயின் அலட்சியப்போக்கா??..
நயன்தாரா வழக்கு - நீதிமன்றம் உத்தரவு! | Kumudam News
சமூகநீதியை படுகொலை செய்து விட்டு, அதற்கு பரிகாரம் தேடும் வகையில் சமூகநீதி, சமூகநீதி என்று முதலமைச்சர் கூறுகிறார்” என்று அன்புமணி விமர்சித்துள்ளார்.
பயணிகள் - போலீசார் இடையே வாக்குவாதம் | Kumudam News