K U M U D A M   N E W S
Promotional Banner

நயன்தாரா வழக்கு - நீதிமன்றம் உத்தரவு! | Kumudam News

நயன்தாரா வழக்கு - நீதிமன்றம் உத்தரவு! | Kumudam News

சமூகநீதியை படுகொலை செய்துவிட்டு பரிகாரம் தேடுகிறார் முதல்வர்- அன்புமணி

சமூகநீதியை படுகொலை செய்து விட்டு, அதற்கு பரிகாரம் தேடும் வகையில் சமூகநீதி, சமூகநீதி என்று முதலமைச்சர் கூறுகிறார்” என்று அன்புமணி விமர்சித்துள்ளார்.

பயணிகள் - போலீசார் இடையே வாக்குவாதம் | Kumudam News

பயணிகள் - போலீசார் இடையே வாக்குவாதம் | Kumudam News

"நத்தம் விஸ்வநாதனின் மனு தள்ளுபடி" - உயர்நீதிமன்றம் உத்தரவு

"நத்தம் விஸ்வநாதனின் மனு தள்ளுபடி" - உயர்நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் KN.நேருவின் சகோதரர் மீதான சிபிஐ வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் KN.நேருவின் சகோதரர் மீதான சிபிஐ வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு கல்லூரிகளில் காலி பணியிடங்களின் எண்ணிக்கை உயர்வு.. அன்புமணி ராமதாஸ்

“உயர்கல்வியை மேம்படுத்துவதற்கு பதிலாக அதற்கு சவக்குழி தோண்டும் செயல்களில் திமுக அரசு ஈடுபடக் கூடாது” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தி எதிர்ப்பு போராட்டம் அறிவுப்பூர்வமானது.. முதல்வர் ஸ்டாலின்

இந்தி ஆதிக்கத்துக்கு எதிராகத் தமிழ்நாட்டு மக்கள் நடத்திவரும் போராட்டம் உணர்வுமயமானது மட்டுமல்ல, அறிவுப்பூர்வமானது” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.. நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

“பள்ளிக்கூடங்களில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முதல்வர் ஸ்டாலின் ஆர்வம் காட்ட வேண்டும்” என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசுக்கு உயரிநீதிமன்றம் விடுத்த காலக்கெடு.. முழு விவரம்

தமிழக அரசுக்கு உயரிநீதிமன்றம் விடுத்த காலக்கெடு.. முழு விவரம்

2வது முறையாக நேரில் ஆஜராகாத மதுரை ஆதீனம்.. | Court Order | TNPolice

2வது முறையாக நேரில் ஆஜராகாத மதுரை ஆதீனம்.. | Court Order | TNPolice

திருப்புவனம் காவல் நிலையத்தில் நீதிபதி விசாரணை | TNPolice | Court Order

திருப்புவனம் காவல் நிலையத்தில் நீதிபதி விசாரணை | TNPolice | Court Order

விசிக பெண் கவுன்சிலர் கொலை.. கணவரே கொலை செய்த கொடூரம்... கள்ளக்காதலால் ஏற்பட் விபரீதம்?

விசிக பெண் கவுன்சிலர் கொலை.. கணவரே கொலை செய்த கொடூரம்... கள்ளக்காதலால் ஏற்பட் விபரீதம்?

காதலனை பார்க்க சென்ற காதலிக்கு நேர்ந்த சோகம் காதலனின் நண்பர்கள் அதிரடி கைது | Kumudam News

காதலனை பார்க்க சென்ற காதலிக்கு நேர்ந்த சோகம் காதலனின் நண்பர்கள் அதிரடி கைது | Kumudam News

21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் | Kumudam News

21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் | Kumudam News

இவரெல்லாம் வாத்தியாரா? 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் கைது

நீலகிரி மாவட்டம் உதகை அருகே அரசு பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டு நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களின் சுயமரியாதையை காத்தவர் நமது முதல்வர்- எம்பி கனிமொழி பேச்சு

’ஒன்றிய அரசுடன் மோதி, தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றி வருகிறார் முதலமைச்சர்' என நெல்லையில் நடைப்பெற்ற நிகழ்வில் எம்.பி. கனிமொழி பேசியுள்ளார்.

கன்னத்தில் அடிக்க முயன்ற முதல்வர்.. விருப்ப ஓய்வு கடிதம் வழங்கிய காவல் அதிகாரி

முதல்வரின் செய்கையால், கர்நாடகவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணிப்புரிந்து வரும் (ASP) என்.வி.பராமணி விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.

நானெல்லாம் ஜெயிப்பேனு யாரும் சொன்னதில்லை.. கருத்துக் கணிப்பு குறித்து செந்தில் பாலாஜி!

”கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி திமுக வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கையுள்ளது. கொங்கு மண்டல வெற்றிக்கான ரகசியம் தேர்தல் முடிவில் வெளியாகும்” என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

டார்ச்சர் செய்றாங்க.. என் சாவுக்கு தி.மு.கவினர் காரணம்.. அ.தி.மு.க ஐ.டி நிர்வாகி தற்கொலை..!

டார்ச்சர் செய்றாங்க என் சாவுக்கு தி.மு.கவினர் காரணம் என ஆடியோ வெளியிட்டு அ.தி.மு.க, ஐ.டி நிர்வாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க நிர்வாகிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை | Kumudam News

கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை | Kumudam News

சிறுமியின் தாய் மீது தாக்குதல் | Kumudam News

சிறுமியின் தாய் மீது தாக்குதல் | Kumudam News

திமுக நிறைவேற்றும் ஒரே வாக்குறுதி இதுதான்.. இபிஎஸ் விமர்சனம்

“திமுக மிகச் சரியாக நிறைவேற்றி வரும் வாக்குறுதி அந்த கனிமவளக் கொள்ளை மட்டும் தான்” என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.. செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அனைத்து நிதியையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

காவலாளி அஜித்குமார் மரணம்.. அமமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

காவல் நிலையத்தில் பெண் காவலர் உயிரிழப்பு | Kumudam News

காவல் நிலையத்தில் பெண் காவலர் உயிரிழப்பு | Kumudam News