K U M U D A M   N E W S

mi

கரூருக்கு செல்கிறாரா முதல்வர் விஜய்?... நெரிசல் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை நேரில் சந்திக்க திட்டம்!

கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை நேரில் சந்திக்க முதல்வர் ஜோசப் விஜய் ஜூலை இரண்டாவது வாரத்தில் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அரசு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

"ராஜினாமா ஏற்பு; உள்நோக்கம் இல்லை" | ADMK | Ministers | Kumudam News

"ராஜினாமா ஏற்பு; உள்நோக்கம் இல்லை" | ADMK | Ministers | Kumudam News

🔴 LIVE: Today Headlines - 29 June 2026 | 7 மணி தலைப்புச் செய்திகள் | 7 PM Headlines | Kumudam News

🔴 LIVE: Today Headlines - 29 June 2026 | 7 மணி தலைப்புச் செய்திகள் | 7 PM Headlines | Kumudam News

"அரசியல் தலையீடின்றி காவல்துறை செயல்படலாம்" | TN Police | CM Vijay | Kumudam News

"அரசியல் தலையீடின்றி காவல்துறை செயல்படலாம்" | TN Police | CM Vijay | Kumudam News

"அதிமுக எம்.எல்.ஏ.க்களை விழுங்கியது திமுக" | TVK IT Wing விமர்சனம் | Udhayanidhi | CM Vijay

"அதிமுக எம்.எல்.ஏ.க்களை விழுங்கியது திமுக" | TVK IT Wing விமர்சனம் | Udhayanidhi | CM Vijay

வீட்டில் தூங்கிய 5 வயது சிறுமி உயிரிழப்பு... விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்!

இராமநாதபுரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது

"3 மாதங்களில் முடியப்போகும் தவெக ஆட்சி" ஸ்டாலினுக்கு வீரபாண்டியன் பதிலடி | MK Stalin | Veerapandian

"3 மாதங்களில் முடியப்போகும் தவெக ஆட்சி" ஸ்டாலினுக்கு வீரபாண்டியன் பதிலடி | MK Stalin | Veerapandian

ஐரோப்பாவில் உயிர்களை பறிக்கும் வெப்ப அலை.... விஞ்ஞானிகள் எச்சரிக்கை !

ஐரோப்பா முழுவதும் கடும் வெப்ப அலை மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, செக் குடியரசு உள்ளிட்ட பல நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசுக்கு வழங்கப்பட்ட துணைவேந்தர் நியமன அதிகாரம் – நீதிமன்றத்தில் இறுதி விசாரணை | High Court

அரசுக்கு வழங்கப்பட்ட துணைவேந்தர் நியமன அதிகாரம் – நீதிமன்றத்தில் இறுதி விசாரணை | High Court

அமைச்சர் சரத்குமார் மீது அதிரடி புகார்... காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு !

தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியுமான சரத்குமார் தொடர்பாக புதிய சட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீது விசாரணை நடத்தக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் சரண்யா நடராஜன் புகார் மனு அளித்துள்ளார்.