K U M U D A M   N E W S
Promotional Banner

minister

பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் ஜூனியரின் இந்தியா வருகை..பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோசுக்கு பாரம்பரிய முறைப்படி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்றனர்.

அன்புமணிக்கு கொஞ்சம் கூட விவரம் தெரியவில்லை- அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்!

அன்புமணிக்கு கொஞ்ச நஞ்ச விவரம் கூட தெரியவில்லை என்றும் புள்ளிவிவரத்துடன் பேசுவது நல்லது என்று அமைச்சர் துரை முருகன் விமற்றசித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியால் வேதனை மலர் தான் வெளியிட முடியும்- அமைச்சர் ரகுபதி விமர்சனம்

“எடப்பாடி பழனிசாமியால் சாதனை மலர் வெளியிட முடியாது, வேதனை மலர் தான் வெளியிட முடியும்” என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

பீகாரைச் சேர்ந்த 6.5 லட்சம் பேருக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமையா? -அமைச்சர் துரைமுருகன் கருத்து

வெளி மாநிலத்தவர்கள் தமிழகத்தில் வாக்காளர்களாக மாறும்போது தமிழக அரசியலில் பாதிப்பும் தாக்கமும் இருக்கும் என அமைச்சர் துரைமுருகன் கருத்து

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி – முன்னாள் அமைச்சரின் மகள், மருமகன் கைது

முன்னாள் அமைச்சர் பரிதிஇளம்வழுதி மருமகன் மற்றும் மகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் -பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை

இது உலகப் பண்பாட்டுக்கு இந்தியா கொடுக்கும் கொடை என்று கருதப்படும்; ஆவனசெய்ய வேண்டுகிறோம்.ஆகஸ்ட் 15 அன்று தொலைக்காட்சி முன்னால் ஆவலோடு காத்திருப்போம் என கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

சட்டசபையில் ரம்மி விளையாடிய அமைச்சருக்கு விளையாட்டுத் துறை ஒதுக்கீடு!

சட்டசபையில் ரம்மி விளையாடி சர்ச்சையில் சிக்கிய மகாராஷ்டிரா மாநில வேளாண் துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடேவின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கு பதிலாக விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளாகி உள்ளது.

அரசு பள்ளி மாணவர் தற்கொலை… அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளிக்க வேண்டும்- அண்ணாமலை

“மாணவர் தற்கொலை குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்குப் பதில் அளிக்க வேண்டும்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இபிஎஸ் ஆட்சியில் கடன் வாங்கவில்லையா?அமைச்சர் எ.வ.வேலு கேள்வி

எடப்பாடி பழனிசாமி நான்காண்டு காலம் ஆட்சி செய்தபோது கடனே வாங்கவில்லையா? என்று அமைச்சர் எ.வ. வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்துவிட்டது- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

"உங்களுடன் ஸ்டாலின் திட்டமும், 'ஓரணியில் தமிழ்நாடும்' மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்துவிட்டது” என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

இலங்கை பிடியில் தமிழக மீனவர்கள்.. மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சர் ஜெய் சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சூறைக்காற்றுக்கு பறந்த அரசு பஸ்சின் மேற்கூரை…வைரலாகும் வீடியோ

சூறைக்காற்றுக்கு அரசு டவுன் பஸ்சின் மேற்கூரை பெயர்ந்து பறந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்

அப்துல்காலம் போன்ற இளைஞர்கள் இந்தியாவிற்கு தேவை: பிரதமர் மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜராஜ சோழனின் முப்பெரும் விழாவில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கு தலைமை தாங்க அப்துல்கலாம், சோழப் பேரரசர்கள் போன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் தேவை தேவை என்று கூறிய மோடி, 140 கோடி மக்களின் கனவை அவர்களால் தான் நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்.

"முதலமைச்சர் பதவிக்கு தனக்கு தகுதி இல்லையா?" விசிக பொதுக் கூட்டத்தில் திருமாவளவன் ஆவேசம்

"முதலமைச்சர் பதவிக்கு தனக்கு தகுதி இல்லையா?" விசிக பொதுக் கூட்டத்தில் திருமாவளவன் ஆவேசம்

எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயம் தெரியாது- அமைச்சர் ரகுபதி விமர்சனம்

எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

கல்வி நிதி, மீனவர் வாழ்வாதாரம்.. பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்!

கல்விக்கான நிதி, ரயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத் தொழிற்பூங்கா ஆகியவற்றை வலியுறுத்தி பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அரவிந்த் கண் மருத்துவமனை: ’பத்மஸ்ரீ’ நம்பெருமாள் சாமி காலமானார்! முதல்வர், EPS இரங்கல்

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் முன்னாள் தலைவர் நம்பெருமாள் சாமி மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேஷன் உட்பட அரசியல் தலைவர்கள் பலர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

கலவர வழக்கு.. நீதிமன்றத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆஜர் | Kumudam News

கலவர வழக்கு.. நீதிமன்றத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆஜர் | Kumudam News

பிரதமர் மோடி பார்வையிட உள்ள கண்காட்சி...அரியலூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

அரியலூர் - சைவ சித்தாந்தமும் சோழர் கோவில் கலைகளும் குறித்த கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடியில் கெட்டுபோன முட்டை வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும்... #Minister #GeethaJeevan #Egg

அங்கன்வாடியில் கெட்டுபோன முட்டை வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும்... #Minister #GeethaJeevan #Egg

தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம், ஏற்க மாட்டோம்-அமைச்சர் அன்பில் மகேஸ்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்.எதிர்ப்போம்.ஏற்க மாட்டோம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

நூலகங்கள் தான் மனிதனை அறிவுள்ளவனாக மாற்றுகிறது-அமைச்சர் துரைமுருகன்

அறிஞர் அண்ணா படிக்காத புத்தகங்களே கிடையாது என நூலக திறப்பு விழாவில் அமைச்சர் துரைமுருகன் நெகிழ்ச்சி

மூத்த அமைச்சர் முத்துசாமி கொடுத்த பூங்கொத்தை வாங்காமல் செந்தில் பாலாஜி செய்த செயல் | Kumudam News

மூத்த அமைச்சர் முத்துசாமி கொடுத்த பூங்கொத்தை வாங்காமல் செந்தில் பாலாஜி செய்த செயல் | Kumudam News

"செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு வெளிநாட்டில் சொத்து? | Kumudam News

"செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு வெளிநாட்டில் சொத்து? | Kumudam News

வாரிசு அரசியலில் அண்ணாமலை.. உதயநிதியின் முடிவால் உதறல் எடுக்கும் சீனியர்கள்! | Kumudam News

வாரிசு அரசியலில் அண்ணாமலை.. உதயநிதியின் முடிவால் உதறல் எடுக்கும் சீனியர்கள்! | Kumudam News