K U M U D A M   N E W S

minister

தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: உடனடி தூதரக நடவடிக்கை தேவை- முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

S.I.R-ஐ கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை | CM Stalin Speech | Kumudam News

S.I.R-ஐ கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை | CM Stalin Speech | Kumudam News

"பா.ஜ.க.வுக்கு பாதகமான வாக்குகளை நீக்க முயற்சி"- SIR குறித்து துணை முதல்வர் உதயநிதி குற்றச்சாட்டு!

"எஸ்ஐஆர் பயன்படுத்தி தமிழ்நாட்டில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது" என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"ஆவடி மிகப்பெரிய மாநகராட்சியாக மாறும்.." - அமைச்சர் கே.என்.நேரு தகவல் | DMK | Minister KNNehru

"ஆவடி மிகப்பெரிய மாநகராட்சியாக மாறும்.." - அமைச்சர் கே.என்.நேரு தகவல் | DMK | Minister KNNehru

பசும்பொன் பூமியில் வணங்க வந்த இடத்தில் கருப்பு வரலாறு அரங்கேற்றம்" - ஆர்.பி. உதயகுமார் | ADMK | DMK

பசும்பொன் பூமியில் வணங்க வந்த இடத்தில் கருப்பு வரலாறு அரங்கேற்றம்" - ஆர்.பி. உதயகுமார் | ADMK | DMK

ரூ.888 கோடி ஊழல் குற்றச்சாட்டு: 'குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம்'- அமைச்சர் கே.என்.நேரு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைப் பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், விசாரணையில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தாம் விரக்தியின் உச்சத்தில் உள்ளதாக முதலமைச்சர் கருத்து - இ.பி.எஸ் கண்டனம் | Kumudam News

தாம் விரக்தியின் உச்சத்தில் உள்ளதாக முதலமைச்சர் கருத்து - இ.பி.எஸ் கண்டனம் | Kumudam News

Chief Minister Announced | ரூ.3 கோடியில் தேவர் திருமண மண்டபம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Chief Minister Announced | ரூ.3 கோடியில் தேவர் திருமண மண்டபம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Tenkasi Women Request | முதல்வரிடம் தென்காசி பெண்கள் கோரிக்கை | Kumudam News

Tenkasi Women Request | முதல்வரிடம் தென்காசி பெண்கள் கோரிக்கை | Kumudam News

நகராட்சிப் பணி நியமன மோசடியை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது எப்படி? முழு தகவல்!

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைப் பணி நியமன மோசடி தொடர்பான விசாரணையில், அமலாக்கத்துறை பல்வேறு டிஜிட்டல் மற்றும் ஆவண ஆதாரங்கள் மூலம் முறைகேடுகளைக் கண்டுபிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.