சிறையில் கைதி தாக்கப்பட்ட விவகாரம்; DGP அதிரடி உத்தரவு
வேலூர் மத்திய சிறையில் கைதி தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 11 பேர் பணியிடை நீக்கம் - டிஜிபி
வேலூர் மத்திய சிறையில் கைதி தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 11 பேர் பணியிடை நீக்கம் - டிஜிபி
அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளோம் என்று குடியரசுக் கட்சித் தலைவரும், அதிபராக பதவியேற்க உள்ளவருமான டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார்.
ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ளது.
கனமழை காரணமாக தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளதால், உதகை - குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் யாரும் எதிர்பாராத வகையில் முன்னிலை வகித்து வருகிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்துச் சென்றதற்கு பணம் தராமல், கொலை மிரட்டல் விடுப்பதாக கட்சியினர் மீது ஓட்டுநர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பழமுதிர் சோலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
“அரசுப்பள்ளி வறுமையின் அடையாளம் இல்லை.. பெருமையின் அடையாளம்" - அமைச்சர் அன்பில் மகேஷ்
Thirumavalavan Speech: 2026 தேர்தலில் திமுக தலைமையில் விசிக போட்டியிடும்- திருமாவளவன்
வெள்ளை பிரகாஷ் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 13 வழக்குகள் உள்ளதாக போலீசார் தகவல்.
குன்னூர் வெலிங்டன் ராணுவ பகுதி முழுவதும் உள்ள ஆபத்தான மரங்களை கணக்கெடுக்கும் பணி துவங்கியது.
வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவி ஏற்பார் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் செம்பியம் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை வழங்கக்கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங் சகோதரர் மனு அளித்துள்ளார். முழு விசாரணையிலும் தங்கள் தரப்பும் பங்கேற்க உள்ளதால் குற்றப்பத்திரிகை வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
17 வயது சிறுமி மூன்று வருடங்கள் பணிபுரிய 3 லட்சம் முன்பணம் கொடுத்ததாகவும், சந்தியா என்ற பெண் நான்கு வருடம் பணிபுரிய 4 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் ரஷிதா தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான வாதங்களுக்காக, அவதூறு வழக்கு விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைப்பு
தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 30 பேர் தரமணி காவல் நிலையத்தில் சென்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.
பாளையங்கோட்டையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை வீடு புகுந்து அரிவாளால் தாக்கிய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மீஞ்சூரில் சூட்கேஸில் துண்டு துண்டாக இருந்த பெண்ணின் சடலம் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்காவில் இன்று தேர்தல் ... இன்று கோவை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட செய்திகள்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேருக்கு வருகிற 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.