K U M U D A M   N E W S
Promotional Banner

TVK மாநாட்டில் பங்கேற்கும் ராகுல்காந்தி? போட்டுடைத்த ஜெகதீஷ்!

TVK Jagadeesh Exclusive Interview : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.10 கோடி நஷ்ட ஈடு - செல்வப்பெருந்தகை எடுத்த அதிரடி முடிவு!

Selvaperunthagai Press Meet: பகுஜன் சமாஜ் மாநிலச் செயலாளர் ஜெய்சங்கரின் நடவடிக்கையால் தனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.

லெபனான் மீது இஸ்ரேல் குண்டு மழை.. 100 பேர் பலி.. அதிகரிக்கும் பதற்றம்!

Israel Attack on Lebanon : லெபானில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் ஆயுதங்கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்புடைய இடங்களில் இருந்து மக்கள் வேளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக பிரசித்தி பெற்ற குலசை தசரா திருவிழா... அக்டோபர் 3ம் தேதி கொடியேற்றம்!

குலசேகரப்பட்டினம் தசரா விழா வருகின்ற அக்டோபர் 3ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கவுள்ளது.

சர்வாதிகாரி மோடியும் காமராஜரும் ஒன்றா? தமிழிசைக்கு செல்வப்பெருந்தகை கேள்வி

சர்வாதிகார பாசிச முறையில் செயல்பட்டு வருகிற பிரதமர் மோடியின் ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிடுவது தமிழிசை சௌந்தரராஜனின் அறியாமையை காட்டுவதாக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

ரவுடி சீசிங் ராஜா என்கவுண்ட்டர் - வெளியான பரபரப்பு தகவல்

ரவுடி சீசிங் ராஜா என்கவுண்ட்டர் - வெளியான பரபரப்பு தகவல்

திருப்பதி லட்டு சர்ச்சை..தொடங்கியது தோஷ நிவர்த்தி சாந்தி யாகம்

திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளது என்ற குற்றச்சாட்டு இந்தியா முழுவதும் பேசும்பொருளாகியுள்ளது. இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக ஏழுமலையான் கோயிலில் சாந்தி யாகம் தொடங்கியது.

LIVE : ராயப்பேட்டை மருத்துவமனையில் ரவுடி சீசிங் ராஜா உடல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். ரவுடி சீசிங் ராஜா உடலுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது

LIVE | ஏழுமலையான் கோயிலில் சாந்தி யாகம் தொடங்கியது

திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் - ஏழுமலையான் கோயிலில் சாந்தி யாகம் தொடங்கியது. திருப்பதி லட்டு தயாரிக்க வாங்கப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையானது

LIVE | ரவுடி சீசிங் ராஜாவின் உடல் கொண்டுவரப்பட உள்ள மருத்துவமனையில் போலீசார் குவிப்பு

என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. ரவுடி சீசிங் ராஜாவின் உடல் கொண்டுவரப்பட உள்ள நிலையில் மருத்துவமனை வாயிலில் ஏராளமான போலீசார் குவிப்பு

Srilanka Elections 2024: அதிபர் தேர்தலில் அபார வெற்றிஅநுர குமார திசநாயக நெகிழ்ச்சி பதிவு

இலங்கையின் வரலாற்றை மீண்டும் எழுதத் தயாராக நிற்கிறோம் என புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள அநுர குமார திசநாயக எக்ஸ் தளத்தில் பதிவு...

திருவண்ணாமலை தீபத் திருவிழா... சிறப்பாக நடைபெற்ற பந்தக்கால் முகூர்த்தம்!

உலக பிரசித்திப் பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று (செப். 23) காலை பந்தக்கால் முகூர்த்தம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.

LIVE: ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டர் நடந்தது எப்படி? - வெளியான புதிய தகவல்

ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டர் நடந்தது எப்படி? - வெளியான புதிய தகவல்

BREAKING : ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட்ட சீசிங் ராஜா என்கவுண்டர்

நீலாங்கரை அருகே ரவுடி சீசிங் ராஜாவை என்கவுண்டர் செய்தார் வேளச்சேரி காவல் ஆய்வாளர் விமல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இரண்டாவது என்கவுண்டர்! .. நடந்தது என்ன?

நீலாங்கரை அருகே ரவுடி சீசிங் ராஜாவை என்கவுண்டர் செய்தார் வேளச்சேரி காவல் ஆய்வாளர் விமல்.

Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 23-09-2024

Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 23-09-2024

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... ரவுடி சீசீங் ராஜா கைது..? போலி என்கவுண்டர்... மனைவி கண்ணீர்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவடி சீசீங் ராஜாவை, ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

சீசிங் ராஜாவின் மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான சீசிங் ராஜாவை சிக்க வைக்க முயற்சி நடப்பதாக அவரது மனைவி குற்றச்சாட்டு.

Armstrong Case Update: ஆம்ஸ்ட்ராங் வழக்கு; ரவுடி சீசிங் ராஜா கைது !

Armstrong Case Update: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் கைது செய்தனர்.

Tirupati Laddu Issue : திருப்பதி லட்டு விவகாரம்: பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்

Tirupati Laddu Issue : திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத் தன்மையை சீர்குலைக்க முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அதிபராகும் புரட்சி நாயகன்.. யார் இந்த அனுர குமார திசநாயகே?

அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக கடுமையாக போராட்டம் வெடித்த நிலையில், அதிபர் மாளிகையை சூறையாடினார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டே தப்பிச் சென்றார். அரசுக்கு எதிரான இலங்கை மக்களின் கொந்தளிப்பை அநுர குமார திசாநாயகே நன்கு பயன்படுத்திக் கொண்டார்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு வெடிகுண்டு சப்ளை.. புதூர் அப்புவிற்கு டெல்லியில் ஸ்கெட்ச் போட்ட போலீஸார்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாட்டு வெடிகுண்டை சப்ளை செய்த, புதூர் அப்புவை டெல்லியில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

BREAKING | இலங்கை அதிபராகிறார் அனுர குமார திசநாயக

இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக 53.84% வாக்குகளை பெற்று முன்னிலை

இலங்கை அதிபர் தேர்தலில் ட்விஸ்ட்.. இடதுசாரி கட்சி தலைவர்தொடர்ந்து முன்னிலை

இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி தலைவரான அனுர குமார திசநாயக முன்னிலை வகித்து வருகிறார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி புதூர் அப்பு டெல்லியில் கைது...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி புதூர் அப்பு டெல்லியில் கைது. நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்த புகாரில் தனிப்படை போலீசார் நடவடிக்கை.