K U M U D A M   N E W S
Promotional Banner

ஆம்ஸ்ட்ராங் வழக்கு: ரவுடி நாகேந்திரன் சிறையில் ரகளை.. கெயெழுத்து போட மறுத்து வாக்குவாதம்..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமனின் தந்தையும், வேலூர் மத்திய சிறையில் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக இருக்கும் வடசென்னை ரவுடியுமான நாகேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

“ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டும்... அரசுக்கும் காவல்துறைக்கும் பயம்..” பா ரஞ்சித் அதிரடி!

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்தும், இதன் பின்னணியில் உள்ள உண்மை குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தியும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாநில அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆம்ஸ்ட்ராங் நெருங்கிய நண்பர்.. கருத்து வேறுபாடு இல்லை.. பால் கனகராஜ் விளக்கம்

ஆம்ஸ்ட்ராங்கிற்கும் எனக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்றும் நானும் ஆம்ஸ்ட்ராங்கும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தோம் என்று பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து ஐநாவில் பேச வைப்போம் - கொந்தளித்த மாநில தலைவர்

இன்னும் 10 நாட்களில் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து ஐநாவிலும், பாராளுமன்றத்திலும் நான் பேசவைக்க உள்ளேன் என்று பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

மக்களின் குரலை ஒடுக்க வேண்டுமா?.. சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து..

77ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் மீண்டும் மக்களின் குரலை ஒடுக்க வேண்டுமா? என்று கூறிய நீதிபதிகள், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு தேர்தல் முன்விரோதம் காரணமா?... பால் கனகராஜிடம் 2 மணி நேரம் தீவிர விசாரணை

பார் கவுன்சில் தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ என்ற கோணத்தில் பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாக பஞ்சமி கருட பஞ்சமி - திருமணத்தடை, புத்திரபாக்கிய தடை நீக்கும் விரதம்

நாக சதுர்த்தி, ஸ்ரீ கருட ஜயந்தி, கருட பஞ்சமியை முன்னிட்டு இன்று (09.08.2024) காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நாகதீர்த்தம் வனக்கோயிலில் ஸ்ரீ கருட ஹோமம், ஸ்ரீ அஷ்டநாக கருடனுக்கு தேன் அபிஷேகம், நாகர் ஹோமம், ஸ்ரீ ஏகரூப ராகு கேதுவிற்கு மஞ்சள் தீர்த்த அபிஷேகமும் நடைபெற்றது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு: ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளிகளிடம் விசாரணை.. பரபரப்பு தகவல்!

வடமாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் என இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி வருவதால் ரவுடி சம்போ செந்திலை பிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அவரை தேடி தனிப்படை போலீசார் மும்பையில் முகாமிட்டுள்ளனர்.

ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர திருக்கல்யாணம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

விருதாச்சலத்தில் விருதகிரீஸ்வரர் சுவாமிக்கும், விருதாம்பிகை அம்பாளுக்கும் ஆடிப்பூர திருக்கல்யாணம் வெகு விமர்சியாக நடைபெற்றது

ஆடிப்பூரத்தில் காளியம்மனுக்கு வளைகாப்பு; குழந்தை பாக்கியம் கிட்டும்

புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிக்காடு கிராம மக்கள் காளி வேடமணிந்தும் கருப்பர் வேடமணிந்தும் நடனமாடியும் கும்மியடித்தும் காளியம்மனுக்கு வளைகாப்பு நிகழ்வு நடத்தியுள்ளனர்.

‘காணொலி மூலம் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும்’ - செந்தில் பாலாஜி வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச்சட்ட வழக்கில், குற்றச்சாட்டு பதிவுக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணம் ரூ.200 கோடி நிலப் பிரச்சினையா?.. அஸ்வத்தாமன் சிக்கியது எப்படி?...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வேலூர் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரனை விசாரிக்க போலீஸ் திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங்கை நோக்கி துப்பாக்கியை காட்டிய பிரபல ரவுடியின் மகன்.. தட்டித் தூக்கிய போலீஸார்

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதான வழக்கறிஞர் அருள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேண்டுதலை நிறைவேற்றும் ஸ்ரீ தான்தோன்றி அம்மன்; 501 முளைப்பாரி எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன்

தென்காசி மாவட்டம் ஸ்ரீ தான்தோன்றி அம்மன் திருக்கோயிலில் அம்மனை வேண்டி சிறுமிகள் மற்றும் பெண்கள் சுமார் 501 முளைப்பாரிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.

Chennai Corporation : கட்டட அனுமதிக்கான கட்டணம் உயர்வா? சென்னை மாநகராட்சி விளக்கம்!

Chennai Corporation Building Permit Fees Increase : சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்துப் பகுதிகளிலும் கட்டட அனுமதிக்கான கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டதாக ராமதாஸ், அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 5 பேருக்கு போலீஸ் காவல் - நீதிமன்றம் அனுமதி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஐந்து பேரை செம்பியம் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

போராடி தோற்ற இந்திய வீரர்கள் லக்‌ஷயா சென், மகேஸ்வரி சவுகான், அனந்த் ஜீத் சிங்

பாரிஸ் ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்‌ஷயா சென், மற்றும் கலப்பு இரட்டையர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மகேஸ்வரி சவுகான், அனந்த்ஜித் சிங் இணை தோல்வியை தழுவின.

Vijay Antony: மழை பிடிக்காத மனிதன் பட சர்ச்சை… ‘அது நான் இல்லை..’ விஜய் ஆண்டனி ஓபன்!

Actor Vijay Antony Mazhai Pidikatha Manithan Movie Controversy : விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இப்படத்தில் தனது அனுமதி இல்லாமல் ஒரு நிமிட காட்சி இடம்பெற்றுள்ளதாக, இயக்குநர் விஜய் மில்டன் புகார் தெரிவித்திருந்தார். இதுகுறித்து படத்தின் ஹீரோ விஜய் ஆண்டனி தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

Aadi Pooram 2024 : ஆடிப்பூரம் நாளில் அம்மனுக்கு வளையல்.. என்னென்ன பலன்கள்

Aadi Pooram 2024 Festival Benefits in Tamil : நாளை மறுநாள் (ஆகஸ்ட் 7) ஆடிப்பூரத்தை முன்னிட்டு செய்யக்கூடிய வழிபாட்டு முறைகளும் அதன் பலன்களும் குறித்துக் கீழே பார்க்கலாம்.

Armstrong Wife : ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல்.. 'யாராக இருந்தாலும் விடாதீர்கள்'.. செல்வபெருந்தகை ஆவேசம்!

Selvaperunthagai on Armstrong Wife Death Threats : ''ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு, பாதுகாப்பாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார். நானும் முதல்வரை சந்திக்கும்போது அது குறித்து பேச இருக்கிறேன்'' என்று செல்வபெருந்தகை கூறியுள்ளார்.

Armstrong Murder Case : கூலிக்கு கொலை செய்கிறார்கள்; தலைவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் - வைகோ

Vaiko on Armstrong Murder Case : கொலைகள் நடப்பது நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருக்கிறது என்றும் அரசு நடவடிக்கை எடுத்தாலும் கூலிக்கு கொலை செய்பவர்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள் என்று வைகோ தெரிவித்தார்.

ஆம்ஸ்ட்ராங் மனைவி, குழந்தைக்கு கொலை மிரட்டல்.. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு வந்த மர்ம கடிதம் தொடர்பாக மகாபலிபுரம் படூர் பகுதியை சேர்ந்த பள்ளி வேன் ஓட்டுநர் சதீஷ் என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

கமலா ஹாரிஸ் vs டொனால்ட் டிரம்ப்.. செப்டம்பர் 4ல் முதல் நேரடி விவாதம்.. வெற்றி பெறப் போவது யார்?

செப்டம்பர் 4ம் தேதி பென்சில்வேனியாவில் மக்கள் முன்னிலையில் கமலா ஹாரிஸும்-டிரம்பும் நேரடி விவாதத்தில் ஈடுபட உள்ளனர். டொனால்ட் டிரம்ப் முதல் விவாதத்தில் பைடனை திணறடித்ததுபோல் கமலா ஹாரிஸை திணறடிப்பாரா? டிரம்ப்புக்கு கமலா ஹாரிஸ் எந்த மாதிரியான பதிலடி கொடுக்க போகிறார்? என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.

Manu Bhaker : 3வது பதக்கத்தை நூலிழையில் தவறவிட்ட மனு பாக்கர்.. உருக்கமாக சொன்னது என்ன?..

Manu Bhaker Missing Medal at Paris Olympic 2024 : பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டியில் மகளிர் 25 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்தியாவின் மனு பாக்கர் நான்காம் இடத்தை பிடித்து பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பினை தவறவிட்டார்.