போதையில் தடுமாறும் தலைநகர்.. கோடிகளில் நடக்கும் வியாபாரம்..848 கிலோ கஞ்சா பறிமுதல் | Cannabis Seized
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மிளகாய் மூட்டையில் பதுக்கி கஞ்சா கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மிளகாய் மூட்டையில் பதுக்கி கஞ்சா கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் வசமாக சிக்கியது எப்படி? என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது
அம்பத்தூர் நீதிமன்றத்தில் தனது மகன் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் காவலர்களிடம் புலம்பினார்.
Thangar Bachan About Vijay : அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்தது நியாயப்படுத்தவில்லை. மக்களின் வரிப்பணத்தை எடுத்து கொள்ளையடிப்பவர்கள் அனைவரும் கொலைகாரர்கள் என இயக்குநரும், நடிகருமான தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிப்பதற்கு இடம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் உள்ளிட்ட 7 நபர்களிடமும் போதைப்பொருள் சப்ளை குறித்த தொடர் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட 4 பேரை திருமங்கலம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூரில் அமைச்சர் பொன்முடி பேனர் கிழிப்பு
நேரில் வர வைத்து நிவாரணம்... தவெக தலைவரின் சொகுசு அரசியல்
Minister Ponmudi: சேற்றை வாரி இறைத்த சம்பவம் - பொன்முடி விளக்கம்
கறை படிந்த கைகளுடன் ஆர்எஸ் பாரதி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் என்றும் ஜாபர் சாதிக்கை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக கூறி பொறுப்பை தட்டி கழிக்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து நிவாரணப் பொருட்களை வழங்கியிருந்தால் சகஜமாக பேசியிருக்க முடியாது என்று ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி விஜய் பேச்சு.
Pongal Gift in Ration Shop 2025 : பொங்கல் பரிசுத் தொகுப்பில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லமும், பரிசுத்தொகையை வங்கிக்கணக்கில் வரவு வைக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிறை தண்டனை பெற்ற குற்றவாளி, தனக்கு பதில் தனது சகோதரனை சிக்க வைத்து தலைமறைவான சுவாரஸ்ய சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது.
கடலூர் ஆல்பேட்டை பகுதியில் வெள்ளம் பாதித்த இடங்களில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நிவாரண உதவி வழங்கவுள்ளதாக தகவல்
தமிழ்நாட்டில் புயல் பாதிப்புப் பணிகளில் ஈடுபட காங். தொண்டர்களுக்கு ராகுல் அழைப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை பார்வையிடச் சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு.
சாத்தனூர் அணையின் நிலை குறித்து 5 வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது அமைச்சர் துரைமுருகன்
கனமழை பாதிப்பு.. நேரலையில் அண்ணாமலை கடும் சாடல்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு
மக்களவையில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சினரும் வெளிநடப்பு செய்தனர்
சேலத்தில் மழை, வெள்ள பாதிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு