"பீகார் காற்று தமிழகத்தில் வீசுகிறதோ.."- கோவையில் பிரதமர் மோடி பேச்சு!
"பீகார் காற்று தமிழகத்தில் வீசுகிறதோ எனத் தோன்றியது" என்று பிரதமர் மோடி கோவையில் நடந்த இயற்கை வேளாண் மாநாட்டில் பேசினார்.
"பீகார் காற்று தமிழகத்தில் வீசுகிறதோ எனத் தோன்றியது" என்று பிரதமர் மோடி கோவையில் நடந்த இயற்கை வேளாண் மாநாட்டில் பேசினார்.
தன்னைப்பற்றி பரவி வரும் தவறான தகவல்களுக்கு, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். தனது குடும்பத்தின் எதிர்காலத்திற்காகவும், தான் ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் இயற்கை விவசாய முயற்சிகளை விரிவாக்கவும் சில விஷயங்களை மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருதினை வழங்கி வாழ்த்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.