K U M U D A M   N E W S

ott

விழாவின் போது பெய்த கனமழை... பலிகடாவான பள்ளி மாணவர்கள் | Kumudam News 24x7

புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி கலந்துக்கொண்ட விழாவில் சிறுவர்களை திமுகவினர் வேலை வாங்கியதாக புகார் எழுந்துள்ளது.

#JUSTIN: தொடர் கனமழை.. மூழ்கிய தரைப்பாலம்.. தவிக்கும் மக்கள்

தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் பள்ளி முடிந்து வீடு திரும்ப முடியாமல் மாணவ, மாணவிகள் தவிப்பு.

மாநகராட்சியாக தரம் உயரும் புதுக்கோட்டை சமஸ்தானம் !.. ஓர் சிறப்பு அலசல்

சமஸ்தானமாக இருந்துவந்த புதுக்கோட்டை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, முதல் மேயராக ஒரு பெண் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

#JUSTIN: ADMK Ex Minister Venkatachalam : முன்னாள் அமைச்சரின் நினைவு நாளில் Atrocity செய்த இளைஞர்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் நினைவு நாளில் இளைஞர்கள் அட்டூழீயம்.

Thanglaan OTT Release: தங்கலான் ஓடிடி பஞ்சாயத்து... நெட்பிளிக்ஸிடம் இருந்து கைமாறிய ரைட்ஸ்!

சீயான் விக்ரம் நடித்த தங்கலான் படத்தின் ஓடிடி ரிலீஸ் பஞ்சாயத்து தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி, தங்கலான் ஓடிடி ரைட்ஸ் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து கை மாறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் 4 முன்விரோதங்களே காரணம்... குற்றப்பத்திரிகையில் பளீச் !

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முக்கிய காரணங்கள் இவைதான் என்று குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆம்ஸ்ட்ராங் முடிவு - ரூ.30 லட்சம் டீலிங்..! மாஸ்டர் ஸ்கெட்ச் போட்ட சம்போ செந்தில்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 30 லட்சம் ரூபாய் இடம் தொடர்பாக சம்போ செந்திலுக்கு முன்பகை இருந்து வந்ததாக குற்றப்பத்திரிகை மூலம் காவல்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

This Week OTT Release : GOAT முதல் BOAT வரை... இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்!

This Week OTT Release Movie List : விஜய்யின் கோட், யோகி பாபு நடித்துள்ள போட் உள்ளிட்ட மேலும் சில படங்களும் வெப் சீரிஸ்களும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகியுள்ளன. அதன்படி இந்த வார ஓடிடி ரிலீஸ் பற்றி பார்க்கலாம்.

Armstrong Murder Case : சம்போ செந்திலுக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் என்ன பகை?.. குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்

Armstrong Murder Case Chargesheet : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 30 லட்சம் ரூபாய் இடம் தொடர்பாக சம்போ செந்திலுக்கு முன்பகை இருந்து வந்ததாக குற்றப்பத்திரிகை மூலம் காவல்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

Indian 3: ரசிகர்களை ஏமாற்றிய கமல் – ஷங்கர் கூட்டணி... நேரடியாக ஓடிடியில் வெளியாகும் இந்தியன் 3..?

கமல், ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 3 படம் தியேட்டரில் ரிலீஸாக வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

A1 ரவுடி நாகேந்திரன்; A2 சம்போ செந்தில் - பரபரக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரனையும், 2வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலை குற்றப்பத்திரிகையில் போலீசார் சேர்த்துள்ளனர்.

நூதன முறையில் மோசடி.. கலெக்டர் பெயரில் போலி முகநூல் கணக்கு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பெயரில் போலி முகநூல் பக்கம் துவங்கி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Liquor Ban : பூரண மதுவிலக்கு... “தமிழ்நாட்டுல மட்டும் போதுமா..?” அமைச்சர் ரகுபதி சொன்ன அடடே ஐடியா!

Liquor Ban in Tamil Nadu : புதுகோட்டையில் மதுவிலக்கு குறித்து அமைச்சர் ரகுபதி தற்போது கருத்து தெரிவித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

GOAT OTT Release Date : ஓடிடியில் வெளியாகும் விஜய்யின் கோட்... எப்போ, எந்த பிளாட்ஃபார்ம்ன்னு தெரியுமா..?

GOAT OTT Release Date : விஜய் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப் பெற்ற கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

”3 மாசமா தண்ணி வரல.. ” காலிக்குடங்களுடன் போராட்டத்தில் குதித்த பெண்கள்

புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் ஊராட்சி தேனீப்பட்டி பகுதியில் 3 மாதமாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுட்டனர்.

பிரபல ரவுடி மொட்டை கிருஷ்ணனுக்கு செக்.. பார் கவுன்சில் அதிரடி உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும், மொட்டை கிருஷ்ணனை வழக்கறிஞர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

காதலுக்கு இளைஞர் மறுப்பு.. கூகுள் பே-யில் பணம் அனுப்பி அடித்து துவைத்த இளம்பெண்

Youth Attack Lover in Pudukkottai : புதுக்கோட்டையில் காதலுக்கு மறுப்பு தெரிவித்த இளைஞரை பணம் கொடுத்து ஆட்களை வைத்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

GOAT OTT Release : வசூலில் தடுமாறும் விஜய்யின் கோட்... ஓடிடி ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் செய்த படக்குழு!

GOAT OTT Release Date : விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் இந்த மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சரியத் தொடங்கியதால், ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு டிக் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

ஊர் எல்லையை மாற்றக் கோரி போராட்டம் - கைது

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே செங்கீரை ஊராட்சி எல்லை தொடர்பாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகளுடன் உடன்பாடு எட்டப்படாததையடுத்து போராட்டக்காரர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

This Week OTT Release : டிமான்டி காலனி 2, கொட்டுக்காளி... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்ஸ்!

This Week OTT Release Movies List : டிமான்டி காலனி 2, கொட்டுக்காளி உள்ளிட்ட திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. அதன் முழு லிஸ்ட்டை இப்போது பார்க்கலாம்.

Vaazhai OTT Release Date: மாரி செல்வராஜ்ஜின் பயோபிக் மூவி... ஓடிடி ரிலீஸுக்கு ரெடியான வாழை!

Vaazhai OTT Release Date : மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படம் ஆகஸ்ட் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் தற்போது ஓடிடி ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது.

காரில் 5 சடலம்.. கிடைத்த கடிதம்.. வெளியான புதிய தகவல்

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் தற்கொலை செய்து கொண்டனர். இந்தநிலையில் அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், தங்களுடைய உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் என எழுதி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

OTT Platforms Censor : ஓடிடி யிலும் தணிக்கை... மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

OTT Platforms Censor Issue in Madurai High Court : ஓடிடி தளத்தில் வெளியாகும் சினிமா, வெப் சீரியல்கள் போன்றவற்றை தணிக்கை செய்வது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

OTT Platforms : ஆபாசம், வன்முறை... ஓடிடி தளங்களுக்கு சென்சார்... ஆக்ஷனில் இறங்கிய உயர் நீதிமன்றம்!

Madurai High Court About OTT Platforms Censor : ஓடிடி தளங்களில் வெளியாகும் சினிமா, வெப் சீரியல்கள் போன்றவற்றை தணிக்கை செய்து வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் ஒன்றிய உள்துறை செயலர், ஒன்றிய தொலைத்தொடர்பு துறை செயலர், ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

காரில் இருந்த 5 சடலங்கள்.. வெளியான பகீர் தகவல்

புதுக்கோட்டை நமணசமுத்திரம் அருகே காரில் இருந்து 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.