K U M U D A M   N E W S

"பழனிக்கே மொட்டை போட்ட தவெக ஆட்சி"- கோவில் நில விவகாரத்தில் திமுக கடும் தாக்கு!

பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் தனியாருக்குப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், தவெக அரசுக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பழனி கோவில் விவகாரம்: அவதூறு வழக்கு தானே தொடர முடியும்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

சமூக வலைத்தள பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்கு தானே தொடர முடியும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பழனி கோவில் நில விவகாரத்தில் புதிய திருப்பம் | Palani Temple Land Issue | Kumudam News| Kumudam News

பழனி கோவில் நில விவகாரத்தில் புதிய திருப்பம் | Palani Temple Land Issue | Kumudam News| Kumudam News

சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவிகள் பறிப்பு; இபிஎஸ் அதிரடி!

சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சிப் பதவிகளைப் பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ராசிபலன்கள் : 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

12 ராசிக்காரர்களுக்கும் வேலை, குடும்பம், பணவரவு, உடல்நலம் உள்ளிட்டவற்றில் ஏற்படும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

₹100 கோடி பழனி கோயில் நில முறைகேடு. ஜஸ்டின் மணிகண்டனை கைது செய்ய தடை! | Palani | Murugan Temple |

₹100 கோடி பழனி கோயில் நில முறைகேடு. ஜஸ்டின் மணிகண்டனை கைது செய்ய தடை! | Palani | Murugan Temple |

தி.மு.க., அ.தி.மு.க.வை ஒரே நேரத்தில் கையாளும் விஜய்? அரசியல் வியூகம் தீவிரம்!

அரசியல் களத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வை ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் வியூகத்தை விஜய் முன்னெடுத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

₹100 கோடி கோயில் நில மோசடி. விசாரணையில் அதிரடி மாற்றம்! | Palani | Murugan Temple |

₹100 கோடி கோயில் நில மோசடி. விசாரணையில் அதிரடி மாற்றம்! | Palani | Murugan Temple |

பழனி கோவில் நில முறைகேடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி அதிரடி உத்தரவு!

பழனி கோவில் நிலத்தைத் தனிநபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கு விசாரணையைச் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றித் தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

தி.மு.க.-அ.தி.மு.க. கூட்டணி? வைகைச்செல்வனின் பதில் பரபரப்பு

அ.தி.மு.க.வில் இருந்து விலகிய காரணம், எடப்பாடி பழனிசாமி மீதான விமர்சனம் மற்றும் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசுக்கு ஆதரவு குறித்து வைகைச்செல்வன் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.