K U M U D A M   N E W S
Kumudam Ad

"கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த நாங்கள் தயாராக இல்லை" - செல்வப்பெருந்தகை | Kumudam News

"கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த நாங்கள் தயாராக இல்லை" - செல்வப்பெருந்தகை | Kumudam News

ராமதாசுடனான சந்திப்பு செல்வப்பெருந்தகை விளக்கம் | Kumudam News

ராமதாசுடனான சந்திப்பு செல்வப்பெருந்தகை விளக்கம் | Kumudam News

தமிழக அரசியலில் புது கணக்கு?.. சந்திப்பின் பின்னணி என்ன.. விளக்கும் பாமக MLA அருள்

தமிழக அரசியலில் புது கணக்கு?.. சந்திப்பின் பின்னணி என்ன.. விளக்கும் பாமக MLA அருள்

ராமதாஸை சந்தித்த செல்வப்பெருந்தகை.. உருவாகும் புதிய கூட்டணி???

ராமதாஸை சந்தித்த செல்வப்பெருந்தகை.. உருவாகும் புதிய கூட்டணி???

அண்ணா பெயரை உச்சரிக்க அருகதை இருக்கிறதா?.. இபிஎஸ் காட்டம்

குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு, கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டாம்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ரூ.3 கோடி சொத்து அபகரிப்பு வழக்கு.. 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது!

சென்னையில் ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்தை ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து அபகரித்த வழக்கில் 13 வருடங்கள் தலைமறைவாக இருந்த நபரை கைது செய்து மத்தியகுற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விஜய் பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்டாரா? திருமாவளவன் கேள்வி

”பெரியாரைப் பற்றி அவதூறு பரப்பப்பட்டுள்ள சூழ்நிலையில் அதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை என்றால் உண்மையாகவே பெரியாரை கொள்கைத் தலைவராக விஜய் ஏற்றுக் கொண்டாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர் கைதானது எப்படி? | Operation Sindoor

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர் கைதானது எப்படி? | Operation Sindoor

பணி நேரத்தில் மது அருந்திய மருத்துவ உதவியாளர் வீடியோ காட்சிகள் | Kumudam News

பணி நேரத்தில் மது அருந்திய மருத்துவ உதவியாளர் வீடியோ காட்சிகள் | Kumudam News

பயிர் கடன் விவகாரம்.. உண்ணாவிரத போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு!

தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போர்ட் பார்க்கப்படும் என்கிற சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் சென்னையில் வருகிற ஜூலை-10 அன்று மாபெரும் ஒரு நாள் கோரிக்கை அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.