K U M U D A M   N E W S

Periyar

நீதிமன்ற தண்டனை சட்டவிரோதமானது.. ஹெச்.ராஜா மேல் முறையீட்டு மனு தாக்கல்

பெரியார் மற்றும் திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக அவதூறு கருத்துகளை பதிவு செய்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தலா ஆறு மாத சிறைதண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

நான் அவதூறாக பேசவில்லை.. 60 ஆண்டுகளாக போராடுகிறேன்- ஹெச்.ராஜா 

ஹச்.ராஜாவிற்கு சிறப்பு நீதிமன்றம் தலா ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கியுள்ள நிலையில் தான் பேசியதை அவதூறு என அவர்கள் நினைத்துக் கொண்டால் என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று தெரிவித்துள்ளார்.

ஹெச்.ராஜா வழக்கு.. பாஜக எப்போதும் துணை நிற்கும்.. அண்ணாமலை உறுதி

பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவிற்கு நீதிமன்றம் தலா 6 மாத சிறை தண்டனை வழங்கிய நிலையில் அவருக்கு பின்னால் பாஜக எப்போதும் துணை நிற்கும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

#BREAKING || முதன்முறையாக நேரில் என்ட்ரி.. நெருப்பை அள்ளி வீசிய விஜயின் செயல்

தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார் விஜய்.

#BREAKING : பெரியாருக்கு நேரில் சென்று மரியாதை.. களத்தில் இறங்கிய விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த கையோடு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

#BREAKING : பெரியார் நினைவிடத்தில் விஜய் மரியாதை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த கையோடு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

"எத்தனை பெரியார், கலைஞர் வந்தாலும் திருத்த முடியாது.." மகாவிஷ்ணு விவகாரம்..காட்டமாக பேசிய எம்.பி

நம் பிள்ளைகளை படிக்கவைத்து அறிவாளியாக மாற்ற பள்ளிக்கு அனுப்பினால் ஒரு சிலர் நம் பிள்ளைகளுக்கு  மூடநம்பிக்கை செலுத்தும் வகையில் செயல்படுகின்றனர். இவர்களை எத்தனை பெரியார், கலைஞர் வந்தாலும் திருத்த முடியாது என திமுக எம்.பி தயாநிதி மாறன் பேசியுள்ளார்.

பெண்களே உடலை சுமந்து சென்று இறுதிச்சடங்கு - திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்

விஞ்ஞான ரீதியாக முன்னேறி இருந்தபோதிலும், பழமைவாதத்திலும் நமது இந்திய சமூகம் பின்தங்கியே உள்ளதற்கு சில சம்பவங்கள் சான்று பகர்கின்றன.