K U M U D A M   N E W S

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் 0.25% குறைத்த ரிசர்வ் வங்கி | Repo rate cut | Kumudam News

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் 0.25% குறைத்த ரிசர்வ் வங்கி | Repo rate cut | Kumudam News

"சட்டம் ஒழுங்கை பராமரிப்பது அரசின் கடமை" | Madurai High Court

"சட்டம் ஒழுங்கை பராமரிப்பது அரசின் கடமை" | Madurai High Court

அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது முக்கியமான விளக்கம் | Madurai High Court

அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது முக்கியமான விளக்கம் | Madurai High Court

App Regulations | வாட்ஸ்அப், டெலிகிராம் செயலிகளுக்கு புதிய கட்டுப்பாடு | Kumudam News

App Regulations | வாட்ஸ்அப், டெலிகிராம் செயலிகளுக்கு புதிய கட்டுப்பாடு | Kumudam News

S.I.R., நவ.2ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் | Kumudam News

S.I.R., நவ.2ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் | Kumudam News

Street Dog Issues | தெருநாய்கள் விவகாரம்... அனைத்து மாநில தலைமை செயலாளர்களும் ஆஜராக உத்தரவு..!

Street Dog Issues | தெருநாய்கள் விவகாரம்... அனைத்து மாநில தலைமை செயலாளர்களும் ஆஜராக உத்தரவு..!

'தமிழகத்தில் வேறு மொழிகள் திணிக்கப்படவில்லை'- மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்!

மத்திய அரசின் சமக்ர சிக்ஷா திட்டத்திற்கான நிதியை வழங்க, மத்திய அரசின் ஒப்பந்தத்தை தமிழக அரசு ஏற்க வேண்டும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் நாடகமாடும் திமுக: அன்புமணி குற்றச்சாட்டு!

”ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தொடர்பான விஷயங்களில் திமுகவின் துரோகம் 2010ம் ஆண்டு முதல் விடாமல் தொடர்கிறது. தமிழக மக்கள் திமுகவினை மன்னிக்கவே மாட்டார்கள்” என அன்புமணி தெரிவித்துள்ளார்.

’கம்பேர் பண்ணுங்க.. தமிழ்நாட்டில் தான் வரிவிதிப்பு மிகவும் குறைவு’- அமைச்சர் நேரு பேட்டி

”கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் தான் வரிவிதிப்பு குறைவு. உதாரணமாக மகாராஷ்டிராவில் 14,000 ரூபாய் வரி விதித்தால், தமிழகத்தில் 2,000 ரூபாய்தான் விதிக்கப்படுகிறது” என அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

வாரத்திற்கு 3 நாட்களா? ஊழியர்களை நெருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம்!

மைக்ரோசாப்ட் நிறுவனம், ஊழியர்களுக்கான பணி விதிகளை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. விரைவில், ஊழியர்கள் அலுவலகம் வந்து அதிக நேரம் பணியாற்ற வேண்டிய நிலை வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.