முதன் முதலாக மக்கள் பிரச்சனைக்காக களம் காணும் விஜய்
அரசியல் வருகைக்கு பிறகு, முதன்முதலாக மக்கள் பிரச்சினைக்காக களம் காணும் விஜய்.
அரசியல் வருகைக்கு பிறகு, முதன்முதலாக மக்கள் பிரச்சினைக்காக களம் காணும் விஜய்.
பரந்தூரில் விவசாயிகளை சந்தித்த விஜய், விமான நிலைய திட்டத்தில் அரசாங்கத்திற்கு லாபம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை சற்று நேரத்தில் சந்திக்கிறார், தவெக தலைவர் விஜய்.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை சற்று நேரத்தில் சந்திக்கிறார், தவெக தலைவர் விஜய்.
பரந்தூர் போராட்ட குழுவினரை இன்று சந்திக்கிறார் விஜய்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பரந்தூர் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்திக்க உள்ள நிலையில் கண்ணன்தாங்கல் பகுதியின் எல்லையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இமானுவேல் சேகரனை அவதூறாக பேசியவர்களை கைது செய்ய வலியுறுத்தி பேரணி.
பரந்தூர் பசுமை வெளி விமான நிலைய போராட்ட குழுவினரை சந்தித்து தவெக நிர்வாகிகள் ஆலோசனை.
போதிய பேருந்துகள் இயக்கவில்லை என குற்றச்சாட்டு.
புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் ஆலோசனை கூட்டத்திற்கு சற்று நேரத்தில் வருகை தரவுள்ள சீமான்.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் யுஜிசியின் புதிய வழிகாட்டுதல்களுக்கு எதிர்ப்பு.
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் போராட்டம்.
அண்ணா பல்கலைகழக மாணவி வன்கொடுமையை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற சௌமியா அன்புமணி மீது போலீசார் வழக்கு.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஆதரவாக நீதி கேட்பு பேரணியை போலீஸ் தடையை மீறி நடத்துவோம் - மதுரை பாஜக அறிவிப்பு.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற செளமியா அன்புமணியை காவல்துறையினர் கைது செய்ததற்கு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற செளமியா அன்புமணியை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
சென்னை பெரியமேடு சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்.
மதுரை வில்லாபுரத்தில் குடிநீர் கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்.
மாணவனை ஆசிரியர்கள் சாதி பெயரை சொல்லி அழைத்ததாக சொல்லப்படும் விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைதி காத்து வருவதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோவையில் உள்ள தனது வீட்டின் முன்பு நின்று அண்ணாமலை சாட்டையால் அடித்து போராட்டம்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமூக விரோதிகளின் கூடாரமாக ஆளும் திமுக திகழ்கிறது என்பதற்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தேறிய பாலியல் சம்பவமே சான்றாக அமைந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டில் நுழைந்த போராட்டக்காரர்கள் பூந்தொட்டிகளை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.