காதலனுக்காக வருங்கால கணவருக்கு நடந்த கொடூரம் | #Lovers #crimenews #punecrime #kumudamnews24x7
காதலனுக்காக வருங்கால கணவருக்கு நடந்த கொடூரம் | #Lovers #crimenews #punecrime #kumudamnews24x7
காதலனுக்காக வருங்கால கணவருக்கு நடந்த கொடூரம் | #Lovers #crimenews #punecrime #kumudamnews24x7
புனே அருகே உள்ள புகழ்பெற்ற லோகாகட் கோட்டையில் புகைப்படம் எடுக்கும்போது தவறி விழுந்து இளம் தொழிலதிபர் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட சம்பவம், தற்போது திட்டமிட்ட கொலை என்று தெரியவந்துள்ளது. இந்த வழக்கில், உயிரிழந்தவரின் வருங்கால மனைவியும், அவரது காதலனும் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனே அருகே நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.