K U M U D A M   N E W S
Advertisement

விநாயகர் சதுர்த்தி - தயார் நிலையில் விநாயகர் சிலைகள் | Vinayagarchathurthi | Kumudam News

விநாயகர் சதுர்த்தி - தயார் நிலையில் விநாயகர் சிலைகள் | Vinayagarchathurthi | Kumudam News

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து.. முழு விவரம் | Hogenakkal Water Level | Kumudam News

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து.. முழு விவரம் | Hogenakkal Water Level | Kumudam News

ஒகேனக்கல் நீர்வரத்து.. 1,05,000 கன அடியாக அதிகரிப்பு! | Kumudam News

ஒகேனக்கல் நீர்வரத்து.. 1,05,000 கன அடியாக அதிகரிப்பு! | Kumudam News

98,000 கன அடியாக அதிகரித்த ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து | Kumudam News

98,000 கன அடியாக அதிகரித்த ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து | Kumudam News

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு | Kumudam News

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு | Kumudam News

அன்புமணியின் பார்லிமெண்ட் ப்ராகிரஸ் ரிப்போர்ட் லட்சணம் தெரியுமா? வேளாண் அமைச்சர் கேள்வி

“சோற்றுக்குள் முட்டையை மறைக்கலாம். அன்புமணி பூசணிக்காயையே மறைத்திருக்கிறார். தருமபுரியைப் புறக்கணித்திருந்தால் நாடாளுமன்றத்தில் நூற்றுக்கு நூறு வெற்றி எப்படி கிடைத்திருக்கும்?” என வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பாமகவின் அன்புமணிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் ஆளுநர் கம்பு சுற்ற வேண்டும்.. தமிழகத்தில் அல்ல - முதல்வர் சாடல்!

தர்மபுரியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் கம்பு சுத்த வேண்டியது தமிழகத்தில் அல்ல - பாஜக ஆளுகின்ற மாநிலத்தில் என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் போற்றும் மகத்தான கூட்டணி அமைப்போம்.. பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

“2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் போற்றும் மகத்தான கூட்டணியை தேமுதிக அமைத்து மகத்தான வெற்றியை பெறும்” என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

Rain Alert: தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நடைபயிற்சியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.யிடம் தங்கச் சங்கிலி பறிப்பு.. காவல்துறையினர் விசாரணை!

டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்ட மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.