K U M U D A M   N E W S

ஏடிஜிபி ஜெயராமின் இடைநீக்கத்தை திரும்பப் பெறப் போவதில்லை - தமிழக அரசு உறுதி

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமின் இடைநீக்கத்தை திரும்பப் பெறப் போவதில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Ramadoss Visit to Chennai | சென்னைக்கு புறப்பட்டார் ராமதாஸ் | Anbumani Ramadoss | PMK Arul | GK Mani

Ramadoss Visit to Chennai | சென்னைக்கு புறப்பட்டார் ராமதாஸ் | Anbumani Ramadoss | PMK Arul | GK Mani

Rameswaram Fishermen Attack | ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் | Sri Lanka Navy

Rameswaram Fishermen Attack | ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் | Sri Lanka Navy

டாஸ்மாக் வழக்கில் ஆவணங்கள் போதுமானதாக இல்லை - சென்னை உயர் நீதிமன்றம்

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் போதுமானதாக இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராமநாதசுவாமி திருக்கோயிலில் நடிகர் சசிகுமார் சாமி தரிசனம் | Kumudam News

ராமநாதசுவாமி திருக்கோயிலில் நடிகர் சசிகுமார் சாமி தரிசனம் | Kumudam News

Paramakudi Shooting Case Update | பரமக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ பதிலளிக்க ஆணை | Ramanathapuram

Paramakudi Shooting Case Update | பரமக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ பதிலளிக்க ஆணை | Ramanathapuram

சிறுமி பாலியல் வன்கொடுமை ரவுடி கைது | Rowdy Navamani Arrest in Kanchipuram | Somangalam Girl Issue

சிறுமி பாலியல் வன்கொடுமை ரவுடி கைது | Rowdy Navamani Arrest in Kanchipuram | Somangalam Girl Issue

திமுக கூட்டணியில் ஓட்டையா? வைகைச்செல்வன் கொடுத்த ட்விஸ்ட்

சமீபத்தில் விசிக தலைவர் திருமாவளவனை, அதிமுகவினை சேர்ந்த வைகைச்செல்வன் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியிருந்தார். அதுக்குறித்து பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு, திமுக கூட்டணியில் ஓட்டை என பதிலளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கம்யூ. கவுன்சிலர் - திமுக கவுன்சிலர் இடையே வாக்குவாதம் | DMK Councillor |Thiruparankundram | Madurai

கம்யூ. கவுன்சிலர் - திமுக கவுன்சிலர் இடையே வாக்குவாதம் | DMK Councillor |Thiruparankundram | Madurai

நெல் ஜெயராமன் மறைவின் போது தந்த வாக்குறுதி.. சொன்ன சொல் மாறாத SK!

”நெல் ஜெயராமன் உயிரோடு இருந்திருந்தால் மகன் சீனிவாசனின் படிப்புக்கு என்னவெல்லாம் செய்திருப்பாரோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் அக்கறை காட்டுகிறார்” என மனம் நெகிழ்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை பாராட்டியுள்ளார் இயக்குநர் இரா.சரவணன்.