K U M U D A M   N E W S

ஏழைகளின் ஜேசுதாஸ்.. பாடகர் ஜெயச்சந்திரன் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் இரங்கல்

பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் உடல் நலக்குறைவினால் காலமான நிலையில் அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

காஞ்சிபுரத்தில் உள்ள அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு.

"யார் அந்த சார்" யாரும் எதிர்பார்க்காத பதிலை போட்டுடைத்த அண்ணாமலை 

"அண்ணா பல்கலை. பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்கள் அன்று"

பாமக தொடர்ந்த வழக்கு.. விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு

ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டத்தை அனுமதித்து, விதிமீறலில் ஈடுபட்ட சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 10-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

அதிமுக - தேமுதிகவினர் மீது வழக்கு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமையை கண்டித்து போராட்டம் நடத்திய அதிமுக மற்றும் தேமுதிகவினர் மீது போலீசார் வழக்கு.

"யார் அந்த சார்..?" மீண்டும் பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர்

சட்டப்பேரவைக்கு 2-வது நாளாக, 'யார் அந்த சார்?' என்ற பேட்ஜ் அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வருகை.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. அதிமுக- தேமுதிகவினர் மீது வழக்குப்பதிவு

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக தடையை மீறி போராட்டம் நடத்திய அதிமுக-தேமுதிகவினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் விபத்து.. 20 பேர் காயம்

பெரம்பலூர் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் 20 பேர் படுகாயம்; மருத்துவமனையில் அனுமதி.

அண்ணா பல்கலை. விவகாரம் – சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆவணங்களை கேட்டு சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ்.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் Jallikattu.. முன்னேற்பாடுகள் தீவிரம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்.

தடையை மீறி போராட்டம்.. அதிமுகவினர் கைது

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுக மாணவரணி சார்பில் போராட்டம்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. வலுக்கும் போராட்டம்.. அதிமுகவினர் கைது

சென்னை அண்ணா பல்கலைக்கழக சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டி; ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி.

சிறுமி உயிரிழந்த விவகாரம் – அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி

விக்கிரவாண்டியில் சிறுமி உயிரிழந்த வழக்கில் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வருக்கு நீதிமன்ற காவல்.

பள்ளியில் மூடப்படாமல் இருந்த கழிவுநீர் தொட்டி - தவறி விழுந்த குழந்தை..

பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை லியா லட்சுமி உயிரிழப்பு.

ஸ்கரப் டைபஸ் பாக்டீரியா தொற்று தமிழகத்தில் அதிகரிப்பு.. பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை

ஸ்கரப் டைபஸ் பாக்டீரியா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்.. அனைவரும் வெட்கப்பட வேண்டும்.. நீதிபதி வேதனை

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அனைவரும் வெட்கபட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலை விவகாரம் - பாமக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடைபெற இருக்கும் பாமக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு.

செஞ்சிக் கோட்டையில் குவிந்த மக்கள்

குடும்பம் மற்றும் நண்பர்களுடன் செஞ்சிக் கோட்டைக்கு சென்ற மக்கள், வீர ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம்.

இந்தியாவின் பணக்கார முதலமைச்சர் யார் தெரியுமா..?

பணக்கார முதலமைச்சர்களின் பட்டியலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடம் - சொத்து மதிப்பு 931 கோடி.

நைட்டி துணியால் சுற்றி சாலை நடுவில் கிடந்த ஆண்... - திறந்த பார்த்த போலீசாருக்கு செம்ம ஷாக்!

சென்னை, தாம்பரம் அருகே மப்பேடு - ஆலப்பாக்கம் சாலையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு.

பாமகவில் இருந்து முகுந்தன் விலகல்?

பாமக-வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முகுந்தன் விலகுவதாக தகவல்.

நேற்று சண்டை- இன்று தீர்வு..? - அப்பாவை காண கிளம்பிய அன்புமணி 

ராமதாஸ், அன்புமணி இடையே கருத்து மோதல் வெடித்த நிலையில், ராமதாஸை சந்திக்க தைலாபுரம் விரைந்தார் அன்புமணி.

நடுக்கடலில் 17 பேர் அதிரடி கைது..! - என்ன நடந்தது..?

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையால் கைது

நிவாரணத்தொகை வழங்குமிடத்தில் கூட்ட நெரிசல் – 3 பேருக்கு நேர்ந்த கதி | Kumudam News

விழுப்புரம் மாவட்டம், ஆலகிராமத்தில் வெள்ள நிவாரணம் வாங்கச் சென்ற இடத்தில் நெரிசலில் சிக்கி 3 பேர் மயக்கம்