#JUSTIN : தனியார் விடுதியில் கூடும் சாம்சங் ஊழியர்கள்.. என்ன நடக்கிறது?
காஞ்சிபுரம் மாவட்டம் மேல் பொடவூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கூடும் சாம்சங் ஊழியர்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் மேல் பொடவூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கூடும் சாம்சங் ஊழியர்கள்
அலறவிடும் தொழிலாளர்கள்... விழிபிதுங்கிய அமைச்சர் - Entry கொடுத்த கூட்டணிகள்..!
சாம்சங் ஊழியர்கள் மீதான கைது நடவடிக்கையை தொடரும் காவல்துறை. போராட்டத்தை தொடர உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும் ஊழியர்கள் மீதான கைது நடவடிக்கை தொடர்கிறது
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 625 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
இரவோடு இரவாக 10க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் கைது. போராட்டத்தை அரசு திசை திருப்புவதாக தொழிலாளர்கள் ஆவேசம்
சிதம்பரம் கோவில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் எந்த தவறும் இல்லை என பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் சாம்சங் ஊழியர்கள் 2 பேருக்கு நீதிமன்றக் காவல்.
சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் ஆணைப்படி அறவழிப் போராட்டத்தை அனுமதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
சிதம்பரம் கோயிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 800க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்களை போலீஸார் கைது செய்தனர்.
'ஒரே ஒரு உளி, சுத்தியல் போதும்' - தீரன் பட பாணியில் சிக்கிய மேவாட் கொள்ளையன் வாக்குமூலம்
சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேர் கைது: போராட்ட பந்தல் அகற்றம் - திராவிட மாடல் அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு அம்பலமானது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் பகுதியில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்கள் கைது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சாம்சங் தொழிலாளர்களுக்கு இன்று ஆதரவு தெரிவிக்க இருந்த நிலையில் கைது
இரவோடு இரவாக 10-க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்களின் வீடு புகுந்து காவல்துறையினர் கைது செய்ததால் பரபரப்பு
இன்ஸ்டாகிராம் காதலியின் கருவை கலைக்க வைத்துவிட்டு கைவிரித்த காதலன்.
கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மீனவ பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.
விஜய்யின் கணக்கு தப்பாது என பாடலாசிரியர் வைரமுத்து போட்டுள்ள டிவிட்டர் பதிவு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 லட்சத்தும் பேருக்கு 15 லட்சம் காவலர்களா போட முடியும்? 7,500 காவலர்கள் பணியில் இருந்தனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் உயிரிழந்த நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் மா.சுப்ரமணியன்
Ma Subramanian About Air Show Tragedy : சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 93 பேர் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் மா சுப்ரமணியன் விளக்கம் கொடுத்துள்ளார்.
Anbumani Ramadoss on Air Show Tragedy : வெற்று சவடால்களை விடுக்காமல் சூழல்களை எவ்வாறு கையாள்வது என்பதை திராவிட மாடல் அரசு கற்றுக் கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக கழகத்தின் மாநாடு குறித்து கார்த்தி சிதம்பரம் கருத்து.
சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் பலியாகியதற்கு என்ன காரணம் என்பது குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
சீயான் விக்ரம் நடித்த தங்கலான் படத்தின் ஓடிடி ரிலீஸ் பஞ்சாயத்து தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி, தங்கலான் ஓடிடி ரைட்ஸ் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து கை மாறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.