விறுவிறுப்பாக நடைபெறும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு | Vice President Election
விறுவிறுப்பாக நடைபெறும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு | Vice President Election
விறுவிறுப்பாக நடைபெறும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு | Vice President Election
குஜராத்தில் பகல் நேரத்தில் பலூன் நேரத்தில் பலூன் விற்பனை செய்வது போல நோட்டமிட்டு, இரவில் ஆளில்லாத வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட திருட்டு கும்பலை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடங்கிய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு | Vice President of India | Elections
"அதிமுக கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது" என்று அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது | Chennai Cleaners | Kumudam News
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்.. முழு விவரம் | Vice President of India | Elections | Kumudam News
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
ஹரியானாவில் கொட்டித் தீர்த்த கனமழையினால், மாருதி சுசுகியின் புதிய 300 கார்கள் வெள்ளத்தில் மூழ்கி பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் சிறை அதிகாரியை தாக்கிவிட்டு தப்பியோடிய 2 கைதிகளை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
கோயம்பேடு பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ரோடு ரோலர் மோதி மாற்றுத்திறனாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் முதன்முறையாக செப்டம்பர் 6 இன்று காவலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
"செங்கோட்டையன் பேச்சில் எந்த தவறும் இல்லை" - Support செய்த OPS | Sengottaiyan | OPS |Kumudam News
"காலம் தான் பதில் சொல்ல வேண்டும்" - செங்கோட்டையன் | | ADMK | EPS
எடப்பாடி செய்வது ஆணவத்தின் உச்சம்.. மக்கள் மன்னிப்பார்களா? - நாஞ்சில் கோலப்பன் தாக்கு !
கொந்தளிக்கும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள்... பரிசீலனை செய்வாரா இபிஎஸ்? | ADMK | EPS | Kumudam News
இப்படியே போனால் அரசியலில் இல்லாமல் போகிவிடுவார் எடப்பாடி - அன்வர் ராஜா பரபரப்பு பேச்சு
முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் 7 பேரை எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் One Of The Founder Member செங்கோட்டையன்.. துரை கருணா
அதிமுகவில் இருந்து விலகுகிறாரா செங்கோட்டையன்? | ADMK | EPS | Sengotayan
எடப்பாடியை தூக்கி எறிய தயாராகிவிட்டார்கள் - புகழேந்தி சூசகம் | ADMK | EPS Kumudam News
செங்கோட்டையனால் இ. பி.எஸ்.யின் அரசியல் வாழ்வு அஸ்தமனம் ஆகப்போகிறது - நாஞ்சில் சம்பத் ஓபன் டாக்
பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் விடுவிப்பு | ADMK EPS | Sengottaiyan
சென்னை டிஜிபி அலுவலகம் வாசலில் வைத்து, புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் மூர்த்தி மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொடூரத் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சசிகலா பழைய நோட்டுகள் ரூ.450 கோடியைக் கொடுத்து, சர்க்கரை ஆலையை வாங்கியதாக சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் (FIR) தெரிவித்துள்ளது.
தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக புதிய உச்சத்தைத் தொட்டு, ஒரு சவரன் ரூ.80,000-ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.