K U M U D A M   N E W S

SC

அரசு ஊழியரின் அலட்சியம்.. பலியான 4 ஆம் வகுப்பு மாணவன்: 5 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை

அரசுப் பள்ளியின் பாரமரிப்பு இல்லாமல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பலியான மாணவனின், தந்தைக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

Chennai School Boy : 9-ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் துன்புறுத்தல்.. ஆசியரை கைது செய்த போலீசார்

Chennai School Boy Harassment Case : சென்னை அசோக் நகர் தனியார் பள்ளியில் படித்து வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவனிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆசிரியரை போக்சோ சட்டப்பிரிவில் போலீசார் கைது செய்தனர்.

Poonamalle Plot Issue : ஜப்திக்கு வந்த வீடுகள் குத்தகைக்கு விட்டு மோசடி நாயை ஏவி துரத்திய மருத்துவர்!

Poonamalle Plot Issue : பணியில் ஜப்தி-ஆகவுள்ள வீடுகளை, 17 லட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டு மோசடியில் ஈடுபட்ட மருத்துவர், பணத்தை திருப்பிக் கேட்டு சென்றவர்கள் மீது, நாயை ஏவி விரட்டியும் அராஜகம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் புகார்.. "இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்"

போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளி மாணவி, 3 ஆசிரியர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்

உச்சகட்ட பரபரப்பில் கோவை – பள்ளிகளுக்கு விடுமுறை

உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் 20 மெட்ரிக் டன் எரிவாயு ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம்.

எங்கள் பிள்ளைகளை நாங்கள் வளர்த்தெடுப்போம்.. கூட்டணி கட்சிக்கு அன்பில் மகேஷ் கண்டனம்  

பள்ளிக் கல்வித்துறையில் பயிலும் பிள்ளைகளை யாருக்கும் தத்துக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  

திட்டமிட்டபடி பள்ளிகள் இன்று திறப்பு.. உற்சாகமாக வந்த மாணவ-மாணவிகள்

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்.

அரையாண்டு தேர்வு விடுமுறை நீட்டிக்க வாய்ப்பு.. பள்ளி திறப்பது தள்ளிப் போகிறதா?

அரையாண்டு தேர்வு விடுமுறையை நீட்டிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு

அரையாண்டுத் தேர்வு விடுமுறை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்.

அரசு பள்ளியில் தலைதூக்கிய சாதி பிரச்சனை.. மெளனம் காக்கும் பள்ளிக் கல்வித்துறை?

மாணவனை ஆசிரியர்கள் சாதி பெயரை சொல்லி அழைத்ததாக சொல்லப்படும் விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைதி காத்து வருவதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

குரூப் 2ஏ முதன்மை தேர்வு முறையில் மாற்றம்.. டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு

குரூப் 2ஏ முதன்மை தேர்வுகள் ஓஎம்ஆர் முறையில் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

குண்டும்-குழியுமான சாலை.. கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்.. மக்கள் வேதனை

குண்டும், குழியுமாக உள்ள சாலையை அதிகாரிகள் சீர்செய்யாததால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

TNPSC தேர்வு.. கராத்தே போட்டியை சேர்க்க அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் - நீதிமன்றம் பதில்

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் கராத்தே விளையாட்டையும் சேர்ப்பது  குறித்து அரசு தான் கொள்கை முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குளிக்க சோம்பேறித்தனமா? வந்தாச்சு மனித வாஷிங் மிஷின்.. இதுல இவ்ளோ அம்சம் இருக்கா...!

குளிப்பதற்கே சோம்பல் படுபவர்களுக்காகவே ஒரு பிரத்யேக மிஷினை ஜப்பானை சேர்ந்த ஒரு நிறுவனம் வடிவமைத்துள்ளது. மனிதர்களை துவைத்தெடுக்கும் இந்த வினோத மிஷின் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

கடும் வெள்ளைப்பெருக்கு; பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூரில் 7 நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அண்ணனை சிறைக்குள் சிக்கவைக்க முயன்ற தம்பி.. போலீஸுக்கே விபூதி அடித்த பலே கில்லாடி

சிறை தண்டனை பெற்ற குற்றவாளி, தனக்கு பதில் தனது சகோதரனை சிக்க வைத்து தலைமறைவான சுவாரஸ்ய சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது.

School Leave in OOty : கனமழை எதிரொலி – நீலகிரியில் மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ஆட்சியர்

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - ஆட்சியர்

Coimbatore Food Festival: உணவு திருவிழாவில் ஊமைக்குத்து.. கோவையை கொந்தளிக்க வைத்த மெகா Scam?

Coimbatore Food Festival: உணவு திருவிழாவில் ஊமைக்குத்து.. கோவையை கொந்தளிக்க வைத்த மெகா Scam?

கனமழை எதிரொலி.. தி.மலை பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

வெள்ளப்பெருக்கு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வெள்ளப்பெருக்கு அலர்ட்.. இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

வெள்ளப்பெருக்கு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

வெள்ளப்பெருக்கு அலர்ட்.. இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

School Leave Update: சேலத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி

School College Leave Update: கிருஷ்ணகிரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் ம.சரயு

School College Leave Update: கள்ளக்குறிச்சி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்

கனமழை எதிரொலி – எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்