K U M U D A M   N E W S

Sekarbabu

மேயர் பிரியா, அமைச்சர் சேகர்பாபு அவதூறு வீடியோ: பாஜக, தவெக ரசிகர்கள் மீது வழக்கு!

சென்னை மேயர் பிரியா மற்றும் அமைச்சர் சேகர்பாபு குறித்து அவதூறாகச் சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், புகார் அளித்த தமிழர் முன்னேற்றப் படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி போலீசாரிடம் சாட்சியங்களை அளித்தார்.

'அதிமுக கோமா நிலையில் உள்ளது'.. அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்!

"அதிமுக கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது" என்று அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

'சம்பாதித்ததை காப்போம் சம்பந்தியை மீட்போம்'- இபிஎஸ்-ஐ கிண்டலடித்த அமைச்சர் சேகர்பாபு!

'தமிழகத்தை மீட்போம் மக்களைக் காப்போம்' என்பதற்குப் பதிலாக 'சம்பாதித்ததை காப்போம் சம்பந்தியை மீட்போம்' என்று எடுத்துக்கொள்ளலாம்" என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

ஒவ்வொரு கோவிலிலும் ஆகம விதிகள் மீறப்படுகின்றன - அண்ணாமலை

ஒவ்வொரு கோவிலிலும் ஆகம விதிகள் மீறப்படுகின்றன - அண்ணாமலை

விஜய் 'பெருங்காய டப்பா போல் காலி டப்பா' ஆகி விடுவார்- அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்!

“விஜய் இன்னும் இரண்டு மூன்று மாநாடுகளை நடத்தினால், பெருங்காய டப்பா போல் காலி டப்பாவாகி விடுவார்” என்று அமைச்சர் சேகர் பாபு கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேயர் பிரியா பெயரைச் சொல்லி வசூல் வேட்டை..? | Mayor Priya | CCTV | TNPolice | DMK | KumudamNews

மேயர் பிரியா பெயரைச் சொல்லி வசூல் வேட்டை..? | Mayor Priya | CCTV | TNPolice | DMK | KumudamNews

"தூய்மைப் பணியாளர்கள் மீது வழக்கு தொடர்ந்ததே திமுக தான்.." - அதிமுக குற்றச்சாட்டு

"தூய்மைப் பணியாளர்கள் மீது வழக்கு தொடர்ந்ததே திமுக தான்.." - அதிமுக குற்றச்சாட்டு

அமைதி பேரணியில் சேகர்பாபுவின் செயல்கள் | Sekar Babu | Kumudam News

அமைதி பேரணியில் சேகர்பாபுவின் செயல்கள் | Sekar Babu | Kumudam News

அவர்களது பெயரை உச்சரிக்க விரும்பவில்லை- அமைச்சர் சேகர்பாபு

“பொய்யையே கருத்தாக கொண்டிருப்பவர்களுக்கு புனித தளத்தில் அவர்களது பெயரைக் கூட உச்சரிக்க விரும்பவில்லை” என்று எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார்.

திருவண்ணாமலைக்கு படையெடுக்கும் பக்தர்கள்…வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு வாழைப்பழம் கொடுத்த அமைச்சர்

அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு வாழைப்பழம் வழங்கி அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர் சேகர்பாபு

குடமுழுக்குக்கு பிறகான முதல் விடுமுறை.. 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் பக்தர்கள்

குடமுழுக்குக்கு பிறகான முதல் விடுமுறை.. 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் பக்தர்கள்

கல்விக்கு உபரி நிதி தான் பயன்படுத்தப்படுகிறது.. அமைச்சர் சேகர்பாபு

கல்விக்காக அறநிலையத்துறை சொத்துக்களை மட்டும் பயன்படுத்துவது ஏன்? என தமிழிசை கேள்வி எழுப்பிய நிலையில், கோயில்களின் உபரி நிதி தான் கல்விக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

"பாஜக எனும் மலைப்பாம்பு அதிமுகவை சிறுக சிறுக விழுங்குகிறது"- அமைச்சர் சேகர்பாபு | Kumudam News

"பாஜக எனும் மலைப்பாம்பு அதிமுகவை சிறுக சிறுக விழுங்குகிறது"- அமைச்சர் சேகர்பாபு | Kumudam News

சங்கிகளின் கூடாரம் மகிழ்ச்சியடைய எடப்பாடி பேசுகிறார்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

”வரலாறு தெரியாமல் இப்போது சேர்ந்திருக்கும் சங்கிகள் வைக்கின்ற கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையிலிருந்து விடுபட வேண்டும் என்கிற பாஜகவுக்கு ஊதுகுழலாக இருந்து கோயம்புத்தூரில் நடைபெற்ற பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி பேசியது கண்டிக்கத்தக்கது” என அமைச்சர் சேகர்பாபு காட்டமாக தெரிவித்துள்ளார்.

“கோயில் நிதியில் குளறுபடியா?” இபிஎஸ்-க்கு தக் பதில் கொடுத்த அமைச்சர் சேகர் பாபு | Kumudam News

“கோயில் நிதியில் குளறுபடியா?” இபிஎஸ்-க்கு தக் பதில் கொடுத்த அமைச்சர் சேகர் பாபு | Kumudam News

ஆன்மீக மாநாடு அல்ல என்று கூறுவதா?- உதயநிதிக்கு எதிராக கொதித்த எச்.ராஜா

ஆட்சிமாற்றம் ஏற்பட்டவுடன் ஊழல் அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி என மயிலாடுதுறையில் எச்.ராஜா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

அரங்கனிடம் அட்டூழியம்.. அறிவாலயத்தில் அடி.. ஸ்ரீரங்கம் திமுக பிரமுகருக்கு அதிர்ச்சி | Kumudam News

அரங்கனிடம் அட்டூழியம்.. அறிவாலயத்தில் அடி.. ஸ்ரீரங்கம் திமுக பிரமுகருக்கு அதிர்ச்சி | Kumudam News

கோயிலில் செல்வப்பெருந்தகை தடுத்து நிறுத்தம்? அமைச்சர் சேகர் பாபு!! | Kumudam News

கோயிலில் செல்வப்பெருந்தகை தடுத்து நிறுத்தம்? அமைச்சர் சேகர் பாபு!! | Kumudam News

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் நவம்பரில் திறப்பு – அப்பேட் கொடுத்த அமைச்சர்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்பது மிகப்பெரிய வரப்பிரசாதம் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு பேட்டி | Kumudam News

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு பேட்டி | Kumudam News

"திருச்செந்தூர் கோயிலின் குடமுழுக்கு பணிகள் 90% நிறைவடைந்துள்ளது" - சேகர்பாபு | Kumudam News

"திருச்செந்தூர் கோயிலின் குடமுழுக்கு பணிகள் 90% நிறைவடைந்துள்ளது" - சேகர்பாபு | Kumudam News

திருச்செந்தூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு.. அமைச்சர் சேகர்பாபு

"திமுக ஆட்சியில் பழனி, மருதமலை முருகன் கோயில்களின் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தியது போல, திருச்செந்தூர் கோயிலில் நடத்த முடிவெடுத்துள்ளோம்" என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

அமைச்சர் Vs எம்.எல்.ஏ..? தலைநகரில் தொடரும் உட்கட்சி பூசல்.. தலையை பீய்த்துக் கொள்ளும் ஆ.ராசா | DMK

அமைச்சர் Vs எம்.எல்.ஏ..? தலைநகரில் தொடரும் உட்கட்சி பூசல்.. தலையை பீய்த்துக் கொள்ளும் ஆ.ராசா | DMK

ஆதிக்கம் செலுத்தும் கோயில் அமைச்சர்?அடங்கிப்போகும் மீசைக்கார மான்புமிகு? திமுகவில் அடுத்த பனிப்போர்?

ஆதிக்கம் செலுத்தும் கோயில் அமைச்சர்?அடங்கிப்போகும் மீசைக்கார மான்புமிகு? திமுகவில் அடுத்த பனிப்போர்?

கள்ளழகரை காண வந்து உயிரிழந்த பக்தர்.. சித்திரை திருவிழாவில் நடந்த சோகம்

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படி பகுதியில் நின்றுகொண்டிருந்த பக்தர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.