K U M U D A M   N E W S
Promotional Banner

Amit Shah Visit Tamil Nadu | சென்னை வரும் அமித்ஷா.. எதற்கு தெரியுமா? | Chennai | BJP Leader for TN

Amit Shah Visit Tamil Nadu | சென்னை வரும் அமித்ஷா.. எதற்கு தெரியுமா? | Chennai | BJP Leader for TN

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மற்றும் அவருடைய உதவியாளர்களுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இன்று நேரில் அசோக் குமார் ஆஜர் ஆகியுள்ளார்.

தலைமறைவாக இருந்த அமைச்சர் Senthil Balaji-யின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர் | Ashok Kumar | DMK | ED

தலைமறைவாக இருந்த அமைச்சர் Senthil Balaji-யின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர் | Ashok Kumar | DMK | ED

TASMAC Case Today Update | வழக்குகளை வாபஸ் பெற தமிழக அரசு முடிவு! | TASMAC ED Raid | TN Govt | DMK

TASMAC Case Today Update | வழக்குகளை வாபஸ் பெற தமிழக அரசு முடிவு! | TASMAC ED Raid | TN Govt | DMK

TASMAC Case Today Update | தமிழக அரசு தொடுத்த வழக்கு.. உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு | TN Govt | DMK

TASMAC Case Today Update | தமிழக அரசு தொடுத்த வழக்கு.. உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு | TN Govt | DMK

EB Connection கேட்ட TVK Velmurugan “MLAவா இருந்தாலும் சட்டம் சட்டம் தான்” சட்டபேரவை சுவாரஸ்யம் | DMK

வேல்முருகன் எம்.எல்.ஏ கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார்.

செந்தில்பாலாஜி விஷயத்தில் சந்தேகப்பட்டது சரிதான்.. உச்சநீதிமன்றமே சொல்லிடுச்சு - ராமதாஸ்

செந்தில் பாலாஜி வழக்கில் தனது ஐயம் சரியானது தான் என்பது, உச்சநீதிமன்ற கருத்தின் மூலம் உறுதியாகியிருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஜாமினில் வெளிவந்ததும் அமைச்சர் பதவியா..? செந்தில் பாலாஜிக்கு நீதிபதி கண்டனம்

ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி அமைச்சராக எப்படி பொறுப்பேற்க முடியும் என்று  உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

டாஸ்மாக் கடைகளில் 'க்யூ ஆர்' கோடு... குஷியான குடிமகன்கள்... !

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில், 'க்யூ ஆர்' கோடு வசதி மூலம் மது விற்பனை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Senthil Balaji | அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்.

அதானிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் தொடர்பா? செந்தில் பாலாஜி விளக்கம்!

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Adani நிறுவனத்துடன் தொடர்பா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

Adani நிறுவனத்துடன் தொடர்பா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

"திருந்தி வாழ வாய்ப்பு அளிக்க வேண்டும்" - சம்போ செந்தில் கூட்டாளிகள்

குடும்ப நலனை கருத்தில் கொண்டு திருந்தி வாழ முடிவெடுத்துள்ளதாக ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளிகள் தெரிவித்துள்ளனர்.

“இது கூட்டுறவு வார விழா அல்ல நமது குடும்ப விழா” - செந்தில் பாலாஜி உற்சாகம்

மாவட்டங்கள் தோறும் வளர்ச்சி என்பது அனைத்து துறைகளுக்குமான வளர்ச்சி! என கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: வெளிவந்த புதிய அப்டேட்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணை நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு - எதிர்பார்க்காத திருப்பம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு தடை கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதையடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

"நிதி நிறுவன கடன் வட்டியை குறைக்க வேண்டும்” - மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

மத்திய அரசின் நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட கடனுக்கான வட்டியை 8 சதவீதமாக குறைக்க வேண்டும் என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தினார்.

சீமான் சேற்றை வாரி இறைக்கும் செயலில் ஈடுபட வேண்டாம் - ஜெயக்குமார்

சீமான் சேற்றை வாரி இறைக்கும் செயலில் ஈடுபட வேண்டாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

#BREAKING || செந்தில் பாலாஜியின் தம்பி குமரியில் பதுங்கல்? | Kumudam News

அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் கன்னியாகுமரி மேல்கோதையாறில் பதுங்கியிருப்பதாக தகவல்.

செந்தில் பாலாஜியின் தம்பி குமரியில் பதுங்கல்?

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தேடப்பட்டு வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் கன்னியாகுமரி மேல்கோதையாறில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்.. நீதிபதி அதிரடி உத்தரவு

அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கின் விசாரணைக்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார்.

பிறந்தநாளன்று ED அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான செந்தில் பாலாஜி திங்கள், வெள்ளிக்கிழமைகளில் ED அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையில் ஜாமில் வெளிவந்தார். இந்நிலையில், தனது பிறந்த நாளான இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

"மின்சார விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை.." - அமைச்சர் செந்தில் பாலாஜி

"மின்சார விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை.." - அமைச்சர் செந்தில் பாலாஜி

மீட்டிங்கில் WARNING... அதிரடி காட்டிய செந்தில்பாலாஜி!

மின்சாரத்துறையை சேர்ந்த அனைத்து அலுவலர்களும் அவர்களது செல்போனை எந்த காரணம் கொண்டு OFF செய்து வைக்கக்கூடாது, இதனை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாவட்ட வளர்ச்சிப் பணிகள்... பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்... முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், இதர பணிகளைக் கண்காணிக்கவும் 13 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.