K U M U D A M   N E W S

Pollachi Case: 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை.. பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை!

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளான 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.

Pollachi Judgement: பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு விவரம்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளான 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி, கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்...கோவை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரம் மதியம் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு

ஓடும் ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை...ஆந்திர மாநில இளைஞர் கைது

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த ஆந்திர மாநில இளைஞர் கைது

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ள நிலையில் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பைக்கில் லிப்ட் கேட்ட பெண்ணிடம் பாலியல் சீண்டல்.. வசமாக சிக்கிய வாலிபர்

லிப்ட் கேட்டு சென்ற 20 வயது இளம் பெண்ணிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை மணிமங்கலம் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Anna University Case Update | அண்ணா பல்கலை., பாலி*யல் வன்கொடுமை விவகாரம்.. வெளியானது முக்கிய விவரம்!

Anna University Case Update | அண்ணா பல்கலை., பாலி*யல் வன்கொடுமை விவகாரம்.. வெளியானது முக்கிய விவரம்!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பேராசிரியர் மீது பாலியல் வழக்குப்பதிவு| Manonmaniam Sundaranar

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பேராசிரியர் மீது பாலியல் வழக்குப்பதிவு| Manonmaniam Sundaranar

பொள்ளாச்சி வழக்கு.. நீதிபதி மாற்றம்.. தீர்ப்பு வழங்குவதில் சிக்கலா?

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திட்டமிட்டப்படி மே 13-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Pollachi Case Status | பொள்ளாச்சி வழக்கு நீதிபதி பணியிட மாற்றம் | Kumudam News

Pollachi Case Status | பொள்ளாச்சி வழக்கு நீதிபதி பணியிட மாற்றம் | Kumudam News

Pollachi Case Status |நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலி*ல் வன்கொடுமை வழக்கு தீர்ப்பின் தேதி வெளியீடு

Pollachi Case Status |நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலி*ல் வன்கொடுமை வழக்கு தீர்ப்பின் தேதி வெளியீடு

லிப்டில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.. தப்பித்து ஓடிய மர்ம நபர் | Women Sexual Abuse Case | Chennai

லிப்டில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.. தப்பித்து ஓடிய மர்ம நபர் | Women Sexual Abuse Case | Chennai

தங்கச்சியிடம் பேசும் பேச்சா இது? தவெக Virtual Warrior-ன் லீலைகள்.. கிழித்து தொங்கவிட்ட அண்ணன்கள்..!

தவெகவின் ஆதரவாளர் எனக் கூறிக்கொண்டு சமூக வலைதளங்களில் திருமணமான ஒருவர் பெண்களிடம் ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட பெண்ணின் அண்ணன்கள் அவரை வெளுத்து வாங்கியுள்ளனர். யார் அந்த லீலை செய்யும் virtual warrior? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. குருகிராமில் கொடூரம்

குருகிராமில் தனியார் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த விமான பணிப்பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pollachi Case Status | பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. விசாரணை ஒத்திவைப்பு | Coimbatore | Pollachi News

Pollachi Case Status | பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. விசாரணை ஒத்திவைப்பு | Coimbatore | Pollachi News

வேலூரில் பாலியல் தொல்லை வழக்கில் சிக்கிய கல்லூரி துணை முதல்வர்...சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

15 நாள் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்

80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த காமுகன்...தப்பியோடியபோது கை, காலில் எலும்பு முறிவு

பணம் பறிக்கும் நோக்கில் சென்று மூதாட்டியிடம் பணம்கேட்டு இல்லையென கூறிய நிலையில், மதுபோதையில் சபலத்தால் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கைது செய்யப்பட்ட நாகராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 22 பேர்.. வெளியான அதிர்ச்சி தகவல்

உத்திரப்பிரதேசத்தில் 19 வயது இளம் பெண்ணை கடத்தி சென்று 22 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Anna University Issue | ஞானசேகரனை விடுவிக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு | Gnanasekaran Case Update

Anna University Issue | ஞானசேகரனை விடுவிக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு | Gnanasekaran Case Update

“உடம்பெல்லாம் காயம்...” வாய் பேச முடியாத மகளிடம் அத்துமீறிய காமுகன்

வாய் பேச முடியாத பெண்ணிடம் அத்துமீறிய தந்தை குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் மகளிர் காவல் ஆய்வாளர் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு...9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு தரப்பு சாட்சி விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்

தனியார் கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொல்லை... பேராசிரியர் கைது

பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை

கோவிலுக்கு வந்த மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - இளைஞரை கைது செய்த போலீஸ்

நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் ராமநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னையில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்- நீதிமன்ற போட்ட அதிரடி உத்தரவு

பாதிக்கப்பட்ட  சிறுமியின் தாய் தரப்பில் இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மருமகள் மீது கை வைத்த மாமனார்... கொதித்துப்போன மனைவி.... கணவனுக்கு ஃபயர் ட்ரீட்மென்ட்

மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தீ வைத்து கொளுத்தப்பட்ட மாமனார் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்