K U M U D A M   N E W S

'ஆபரேஷன் சிந்தூர்' வீரமரணம்... 6 ராணுவ வீரர்களின் பெயர்கள் வெளியீடு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது வீரமரணம் அடைந்த 6 இந்திய ராணுவ வீரர்களின் பெயர்களை, ஓராண்டுக்குப் பிறகு முதல்முறையாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

தவெக அரசின் முதல் பட்ஜெட்... அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனை!

தவெக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இன்று மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... அதிர்ச்சியில் நகை வாங்குவோர்! | Gold | Kumudam News

இன்று மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... அதிர்ச்சியில் நகை வாங்குவோர்! | Gold | Kumudam News

கூடுதல் சேர்க்கை...! மாணவர்களுக்கு குட் நியூஸ்! | College Admission | Govt College | Kumudam News

கூடுதல் சேர்க்கை...! மாணவர்களுக்கு குட் நியூஸ்! | College Admission | Govt College | Kumudam News

ஹார்முஸ் ஜலசந்தியில் பரபரப்பு: சிங்கப்பூர் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிங்கப்பூர் கப்பல் மீது ஈரான் நடத்தியுள்ள ட்ரோன் தாக்குதல் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாட்ரிக் ஹீரோ மெஸ்ஸி; விமர்சன வலையில் ரொனால்டோ!

மெஸ்ஸி ஹாட்ரிக் அடித்து அசத்திய நிலையில், ரொனால்டோ விமர்சனங்களை சந்தித்து வருகிறார். எம்பாபே கோல் வேட்டையைத் தொடங்கியுள்ள நிலையில், ஸ்பெயின் டிராவும் ‘மெர்லின்’ வாத்தும் கவனம் ஈர்த்துள்ளன.

பெப்ஸி உமாவுக்கு என்ன ஆச்சு?அதிர்ச்சியில் ரசிகர்கள்! | Pepsi Uma | Kumudam News

பெப்ஸி உமாவுக்கு என்ன ஆச்சு?அதிர்ச்சியில் ரசிகர்கள்! | Pepsi Uma | Kumudam News

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்: 17 பேர் மீது குற்றச்சாட்டு !

அயோத்தி ராமர் கோயில் உண்டியல் காணிக்கை பணத்தில் ரூ.200 கோடி வரை முறைகேடு நடந்திருக்கலாம் என எஸ்ஐடி முதற்கட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விஜய்க்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த நிர்மலா சீதாராமன் | Nirmala sitharaman | CM Vijay

விஜய்க்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த நிர்மலா சீதாராமன் | Nirmala sitharaman | CM Vijay

வெனிசுலாவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்: 10,000-க்கும் மேற்பட்டோர் பலி!

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 10,000கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.