10 அடி நாகப்பாம்பை அசால்ட்டாக பிடித்து காட்டில் விட்ட பெண்! | Cobra Rescue| Kumudam News|#shorts
10 அடி நாகப்பாம்பை அசால்ட்டாக பிடித்து காட்டில் விட்ட பெண்! | Cobra Rescue| Kumudam News|#shorts
10 அடி நாகப்பாம்பை அசால்ட்டாக பிடித்து காட்டில் விட்ட பெண்! | Cobra Rescue| Kumudam News|#shorts
உத்தரப்பிரதேசதில் பாம்பு கடித்த 14 வயது சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு கங்கை ஆற்று நீரில் மிதக்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாம்பு கடித்தது… அதையே மருத்துவமனைக்கு கொண்டுவந்த அதிர்ச்சி சம்பவம் | Krishanagiri | Kumudam News
திருவள்ளூர் அருகே இன்சூரன்ஸ் தொகையைப் பெறுவதற்காகத் தந்தைக்கு விஷப்பாம்பை விட்டுக் கடிக்க வைத்துக் கொலை செய்த, அவரது இரு மகன்கள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகன்கள் ஏவி விட்ட பாம்பு - தந்தை மரண*ம் திடுக்கிடும் பின்னணி! | Shocking Incident | Kumudam News
பஸ் ஸ்டாண்டில் பாம்பு – பயணிகள் பீதியில்! | Kumudam News
ஷூவில் இருந்த பாம்பு கடித்து மாணவன் மயக்கம் | Snake in Shoe | Cuddalore | Kumudam News
ஒட்டகத்தின் ஒரு துளி கண்ணீர், 26 பாம்புகளின் விஷத்தை முறியடிக்கும் அளவிற்கான ஆன்டிபாடிகளை கொண்டுள்ளதாக ஆய்வின் முடிவில் கிடைத்துள்ள தகவலால் ஒட்டகம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தர்மபுரியில் மதுக்கடைக்கு கழுத்தில் பாம்பை சுற்றிக்கொண்டு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் பக்தர்கள் வாங்கிய பிரசாதத்தில் குட்டி பாம்பு உயிரிழந்து கிடந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.