தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடக்கம் | Kumudam News 24x7
தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடக்கம்.
தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடக்கம்.
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நேற்று தொடங்கிய நிலையில் இன்று தகுதி மற்றும் இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெறவுள்ளது
தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. கார் பந்தயத்தின் ஏற்பாடுகள் குறித்து விளையாட்டுத்துறை செயலர் மேகநாதன் ரெட்டி ஆய்வு செய்தார்
Formula 4 Car Race in Chennai : F4 கார் பந்தயத்திற்காக செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடைக்கோரிய வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Paris Paralympics 2024 : இங்கிலாந்தில் தொடங்கியது பாரீஸ் பாரா ஒலிம்பிக் ஜோதியின் தொடர் ஓட்டம். பிரிட்டனைச் சேர்ந்த பாரா ஒலிம்பிக் வீரர், வீராங்கனை இருவரும் ஜோதியை தொடங்கி வைத்தனர்.
Suryakumar Yadav Captain in IPL Series 2025 : 2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கேப்டன்ஷிப் பொறுப்புடன் சூர்யகுமார் யாதவிற்கு கொல்கத்தா அணி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யை தெரியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தெரியாது என ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை தெரிவித்துள்ளார்.
துலிப் கோப்பைக்கு தான் தேர்ந்தெடுக்கப்படாதது குறித்து தற்போது மனம் திறந்துள்ளார் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்.
IND vs SL 2024 First ODI Match Highlights : கொழும்புவில் நடைபெற்ற இந்தியா – இலங்கை அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி, வெற்றி தோல்வி இன்றி சமனில் முடிந்தது.