K U M U D A M   N E W S
Promotional Banner

Stalin

பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை.. சட்டம் அமலுக்கு வந்தது

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டம் கடந்த 25-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

அரசு நிகழ்ச்சியில் சீருடையில் வந்து அசத்திய அமைச்சர் 

மணப்பாறையில் நடைபெறும் பாரத சாரண, சாரணியர் இயக்க வைர விழாவை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்.

நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் ஆட்சி நடத்தும் திமுக.. அண்ணாமலை ஆதங்கம்

நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக, சென்னை மாநகராட்சியையும், பள்ளிக் குழந்தைகளையும் அதற்குப் பயன்படுத்த முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

"மக்களை சந்திக்க விடாமல் தடுக்கும் போக்கை கைவிடவும்" - திருமா

வேங்கைவயல் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கவும் - திருமா

திண்டிவனத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ரோடு ஷோ

பொதுமக்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நாட்டின் 76வது குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம்

மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்த குடியரசுத் தலைவர்

76வது குடியரசு தினம் - கொடி ஏற்றி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி

காமராஜர் சாலையில் 76வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்

அரிட்டாபட்டியில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விழா

டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு

குடியரசு தின விழா கொண்டாட்டம்.. அலை அலையாய் அணிவகுத்த ஊர்திகள்

குடியரசு தின விழாவில் பள்ளி, கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள்

76th Republic Day 2025 : குடியரசு தின விழா; தேசியக் கொடி ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

76th Republic Day 2025 : நாட்டின் 76வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்.

76-வது குடியரசு தினம்.. தேசிய கொடியை ஏற்றி வைத்து ஆளுநர் மரியாதை

சென்னையில் நடைபெற்ற 76-வது குடியரசு தின விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

"நாடகத்திற்காக மேலூர் மக்களை முதல்வர் சந்திக்கிறார்" - செல்லூர் ராஜூ

"தமிழக அரசு சுரங்கம் வேண்டாம் என கூறவில்லை"

மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன்.. நிவாரணம் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி 9ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரம்.

மொழிப்போர் தியாகிகள் தினம்: தாளமுத்து, நடராசன் நினைவிடம் திறப்பு

மொழிப்போரில் உயிர்நீத்த தாளமுத்து, நடராசன் இருவரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து.. நாளை முதலமைச்சர் ஸ்டாலின் அரிட்டாபட்டி பயணம்

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்த நிலையில் நாளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரிட்டாபட்டி செல்லவுள்ளார். 

அரிட்டாபட்டி மக்கள் முதலமைச்சருடன் இன்று சந்திப்பு? 

டங்ஸ்டன் ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிக்க வருகை.

மொழிப்போர் தியாகிகள் தினம்; முதலமைச்சர் மரியாதை

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீர்த்த மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிப்பு.

நாளை அரிட்டாப்பட்டி செல்கிறார் முதலமைச்சர்

மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டிக்கு நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்வதாக அறிவிப்பு.

கல்விக் கடனில் உத்தரவாத கையொப்பம் முறையை ரத்து செய்ய நடவடிக்கை - அமைச்சர் கோவி. செழியன்

"கல்விக்கடனில் 18 வயதானவர்களுக்கு உத்தரவாத கையொப்ப முறை"

சொன்னதை செய்த முதல்வரே - துரைமுருகன் பேச்சு

டங்ஸ்டன் திட்டத்தை சொன்னபடியே ரத்து செய்து காட்டியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - உதயநிதி

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை.. சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான சிறை தண்டனை விதிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

முதலமைச்சர் அறிவிக்க உள்ள முக்கிய அறிவிப்பு என்ன?

மக்களுக்கு சந்தோஷம் அளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

"இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" -முதலமைச்சர்

வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்.

முதன் முதலாக மக்கள் பிரச்சனைக்காக களம் காணும் விஜய்

அரசியல் வருகைக்கு பிறகு, முதன்முதலாக மக்கள் பிரச்சினைக்காக களம் காணும் விஜய்.

பரந்தூர் விவகாரம்.. அரசிற்கு லாபம் இருக்கிறது.. நாடகம் ஆடுவதில் நீங்கள் கில்லாடி- விஜய் ஆதங்கம்

பரந்தூரில் விவசாயிகளை சந்தித்த விஜய், விமான நிலைய திட்டத்தில் அரசாங்கத்திற்கு லாபம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.