"உளங்கவர் ஓவியமே.. உற்சாக காவியமே.." - திருமண மேடையில் கவனத்தை ஈர்த்த முதலமைச்சர்! | Thanjavur | DMK
"உளங்கவர் ஓவியமே.. உற்சாக காவியமே.." - திருமண மேடையில் கவனத்தை ஈர்த்த முதலமைச்சர்! | Thanjavur | DMK
"உளங்கவர் ஓவியமே.. உற்சாக காவியமே.." - திருமண மேடையில் கவனத்தை ஈர்த்த முதலமைச்சர்! | Thanjavur | DMK
முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்டிய விவசாயி.. பரபரப்பாக கைது | Thanjavur | CM MK Stalin | TN Farmers
"பட்டாக்கத்தி பாதையில் தமிழ்நாடு" - இ.பி.எஸ் சரமாரி தாக்கு | ADMK | EPS | DMK | CM Stalin | TN Govt
தஞ்சையில் முதல்வர் ரோடு ஷோ.. பொதுமக்கள் உற்சாக வரவேற்பு மற்றும் கலைஞர் சிலை திறப்பு..| DMK
தவெக கல்வி விருது வழங்கும் விழா.. நடந்த சுவாரசியம் | TVK | Vijay | Bussy Anand
கல்லணையில் இருந்து பாசனத்திற்காக நீரை திறந்து வைத்த முதல் முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மு.க.ஸ்டாலின். 5 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கல்லணையில் தண்ணீர் திறந்து வைத்தார் முதலமைச்சர் | DMK | CMMKStalin
கட்டிட வேலை செய்ய வைப்பது, கழிப்பறைகளை கழுவச் செய்வது, பள்ளியை சுத்தம் செய்வது என, அரசுப் பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தி வருகிறது திமுக அரசு என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முரண்டு பிடிக்கும் தோழர்கள்? முக்காடு போட்ட திமுக? ஓயாத சீட் பஞ்சாயத்து....
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தஞ்சை செல்லும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திருச்சி விமான நிலையத்தில் தொண்டர்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விருதுநகரில் பள்ளிகளில் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
உண்மையான 'அப்பா'க்களுக்கு வாழ்த்து தெரிவித்து சைலெண்டா கலாய்த்த EPS | Kumudam News
நீட் தேர்வு முடிவுகள்.. டாப் 100ல் 6 தமிழர்கள் ! | NEET Exam | Doctors
விசிக நடத்தும் மதசார்பின்மை பேரணி.. பெரும்படையுடன் தொடக்கம் | Thiruma | VCK | Trichy
திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில், தற்போது காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத முதலமைச்சர் ஸ்டாலின்தான் போலி விவசாயி என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள் என்று எதிர்க்கட்சி எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முக்கிய மசோதா ஒன்றுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்.. | DMK | CM MK Stalin | RN Ravi | Loan Amendment Bill
"சரஸ்வதி நாகரிகத்தை ஊக்குவிக்கும் பாஜக" - முதலமைச்சர் பதிலடி | Keeladi Museum | CM MK Stalin | DMK
சிற்றுண்டி சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்.. மருத்துமனையில் அனுமதி | Vaniyambadi Hostel News
மாப்பிள்ளை கட்சியாகும் தவெக!.. வாசலில் தவித்த மாஜிக்கள்!
"தன் ஆத்திரத்தை அமித்ஷா கொட்டித் தீர்த்துள்ளார்" - முதல்வர் விமர்சனம்
Mettur Dam Water : "குறுவை தொகுப்புத் திட்டம் மறுசீரமைக்கப்பட வேண்டும்" -விவசாய சங்கங்கள் கோரிக்கை
அரசு மருத்துவமனையில் அறுந்து விழுந்த மின்விசிறி.. பொதுமக்கள் குற்றச்சாட்டு| GH Bodinayakanur | Theni
"அதிமுக- பாஜக கூட்டணி தோற்கடிக்க வேண்டும் என்பது இலக்கு. அதேபோல் கூடுதல் தொகுதி கேட்பதும் நியாயமான விருப்பம்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் பயிர் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கும் சிபில் பார்த்து மட்டுமே வழங்கப்படும் என மீண்டும் கூட்டுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளதற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.