முன்னாள் பாஜக நிர்வாகி கொலை வழக்கு...சரண்டர் ஆன 3 பேரும் பட்டுக்கோட்டைக்கு அனுப்பி வைப்பு
பட்டுக்கோட்டையில் முன்னாள் பாஜக பெண் நிர்வாகி கொலை வழக்கில் சரண்டர் ஆன 3 பேரும் பட்டுகோட்டைக்கு காவல்துறையினர் மூலம் அனுப்பிவைப்பு
பட்டுக்கோட்டையில் முன்னாள் பாஜக பெண் நிர்வாகி கொலை வழக்கில் சரண்டர் ஆன 3 பேரும் பட்டுகோட்டைக்கு காவல்துறையினர் மூலம் அனுப்பிவைப்பு
Edappadi Palanisamy X Post | "திமுக அரசை நம்பி பயனில்லை" - இபிஎஸ் காட்டம் | MK Stalin | AIADMK | DMK
Thanjavur Murder | பாஜக பெண் நிர்வாகி கொலை.. நீதிமன்றத்தில் சரண் | BJP Member Saranya Murder Case
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் நேற்று இரவு, மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக மகளிர் அணி பொறுப்பில் உள்ள சரண்யாவை மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டி தலையை துண்டாக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் அமைச்சர் PTR மீது காலனி வீசிய பாஜக பெண் நிர்வாகி கொடூரமான முறையில் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு குடும்ப தகராறு காரணமா? அல்லது அமைச்சரின் ஆதரவாளர்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவி, குழந்தைகள் இல்லாத நேரம் பார்த்து பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக வெட்டி உள்ளனர்
தஞ்சை பெரிய கோயிலில் ரீல்ஸ் செய்த பெண்கள் #thanjavur #reels #viralvideo #temple #kumudamnews #shorts
தஞ்சை பெரிய கோவிலில் Reels.. சர்ச்சையில் சிக்கிய Malaysian பெண்கள் | Thanjavur Periya Kovil Reels
தேய்பிறை பிரதோஷத்தையொட்டி மஹா நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை | Thanjavur | Kumudam News
15 நாட்களாக நீடித்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
தமிழகத்தில் நீட் தேர்வை அனுமதித்த அதிமுக, இப்போது போராடுவது போல் நாடகமாடுகிறது என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
Waqf Bill | வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் | Muslim Protest in Thanjavur
திருப்பூர் மூவர் கொலை வழக்கு.. சிபிசிஐடி விசாரணையில் திடுக்கிடும் தகவல் | Kumudam News
திருவிழாவில் இளைஞர்களுக்கு தர்ம அடி.. கேள்விக்கேட்டதால் ஆத்திரம்? அப்பாவிகளை தாக்கியதா போலீஸ்?
Tamil New Year 2025: தமிழ் புத்தாண்டை விமரிசையாக கோயில்களில் கொண்டாடிய தமிழ் மக்கள் | Madurai Temple
வீரனார் கோயில் கிடா வெட்டு திருவிழா.. தடபுடலாக 2000 கிலோ கறி சமைத்து அசைவ விருந்து | Kumudam News
தினேஷ் மீது கொலை முயற்சி, மணல் கடத்தல் உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் தஞ்சை, திருவாருர் மாவட்டங்களில் உள்ளதாக காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
அண்ணன் மீது பொய் வழக்கு.. தங்கைகளின் விபரீத செயல்! தஞ்சாவூரில் சோகம் | Thanjavur News | Nadukaveri
போக்குவரத்து காவலர்களுடன், தனியார் அறக்கட்டளை இணைந்து தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஏழ்மை நிலையிலுள்ள பள்ளி மாணவிக்கு நேரில் சென்று அவருக்கு வேண்டிய உதவிகளை செய்ததோடு, உயர்கல்விக்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்வதாக தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியளித்துள்ளார்.
Kalanchery Village in Thanjavur : 100 ஆண்டுகளாக இருட்டிலேயே வாழும் கிராமம் மக்கள் ஒவ்வொரு நாளையும் பயத்துடனே கடந்து செல்லும் அவலம் தஞ்சாவூரில் இருந்து வருகிறது. இதனை கண்டுக்கொள்ளுமா தமிழ்நாடு அரசு? விரிவாக பார்க்கலாம்.
Punnainallur Mariamman Temple : பிரசித்தி பெற்ற தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம் கும்பாபிஷேகம் 21 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
Thanjavur Paddy Crop | அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் - கண்முன்னே நாசமான பரிதாபம்
கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம் - நந்திக்கு சிறப்பு அபிஷேகம்
நியூசிலாந்து, பெல்ஜியம், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து 22 காதல் ஜோடிகள் தஞ்சைக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், பொதுமக்கள் செஃல்பி எடுத்துக்கொண்டனர்.