K U M U D A M   N E W S

Thanjavur

பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்ட போலீஸ்... என்ன காரணம் தெரியுமா?

பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்ட போலீஸ்... என்ன காரணம் தெரியுமா?

தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளரின் பதவியை பறித்த திமுக..! காரணம் என்ன?

தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளரின் பதவியை பறித்த திமுக..! காரணம் என்ன?

சோகத்தில் ஆழ்ந்த மருதக்குடி.. 3 சிறுவர்களின் மரணம் தொடர்பாக முதல்வர் இரங்கல்

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே உள்ள மருதக்குடி கிராமத்தில், அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த ஊரணி குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊரணியில் மூழ்கி 3 சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம் | Thanjavur | Kumudam News

ஊரணியில் மூழ்கி 3 சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம் | Thanjavur | Kumudam News

"அன்புமணி பெயருக்கு பின் என் பெயர் வரக்கூடாது" - ராமதாஸ் அறிவுறுத்தல் | Kumudam News

"அன்புமணி பெயருக்கு பின் என் பெயர் வரக்கூடாது" - ராமதாஸ் அறிவுறுத்தல் | Kumudam News

ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளை தாக்க முயன்ற Sub - Inspector | Kumudam News

ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளை தாக்க முயன்ற Sub - Inspector | Kumudam News

Lizard in Food | அரசு மருத்துவமனை உணவக சாம்பாரில் கிடந்த பல்லி.. நோயாளிகள் அதிர்ச்சி | Thannjavur GH

Lizard in Food | அரசு மருத்துவமனை உணவக சாம்பாரில் கிடந்த பல்லி.. நோயாளிகள் அதிர்ச்சி | Thannjavur GH

இலவச வீட்டு மனை பட்டா வழங்கியதில் முறைகேடு? | Kumudam News

இலவச வீட்டு மனை பட்டா வழங்கியதில் முறைகேடு? | Kumudam News

திமுக அரசின் கபட நாடகம்.. டிடிவி தினகரன் விமர்சனம்

வாழ்வாதார பிரச்னைக்காக போராடும் விவசாயிகளை முதலமைச்சர் சந்திக்க மறுத்து அவர்களை கைது செய்திருப்பதன் மூலம், விவசாயிகள் மீதான திமுக அரசின் அக்கறை வெறும் கபட நாடகம் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் முதல்வருக்கு கருப்புக்கொடி.. விவசாயிகள் கைது!

தஞ்சையில் திருமண விழாவில் பங்கேற்கச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.

"16 பெற்று பெருவாழ்வு வாழ்க".. ஒரே மூச்சில் பேசி முடித்த முதல்வர் #thanjavur #cmmkstalin #dmk

"16 பெற்று பெருவாழ்வு வாழ்க".. ஒரே மூச்சில் பேசி முடித்த முதல்வர் #thanjavur #cmmkstalin #dmk

"உளங்கவர் ஓவியமே.. உற்சாக காவியமே.." - திருமண மேடையில் கவனத்தை ஈர்த்த முதலமைச்சர்! | Thanjavur | DMK

"உளங்கவர் ஓவியமே.. உற்சாக காவியமே.." - திருமண மேடையில் கவனத்தை ஈர்த்த முதலமைச்சர்! | Thanjavur | DMK

முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்டிய விவசாயி.. பரபரப்பாக கைது | Thanjavur | CM MK Stalin | TN Farmers

முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்டிய விவசாயி.. பரபரப்பாக கைது | Thanjavur | CM MK Stalin | TN Farmers

தஞ்சையில் முதல்வர் ரோடு ஷோ.. பொதுமக்கள் உற்சாக வரவேற்பு மற்றும் கலைஞர் சிலை திறப்பு..| DMK

தஞ்சையில் முதல்வர் ரோடு ஷோ.. பொதுமக்கள் உற்சாக வரவேற்பு மற்றும் கலைஞர் சிலை திறப்பு..| DMK

கல்லணையில் தண்ணீர் திறந்து வைத்தார் முதலமைச்சர் | DMK | CMMKStalin

கல்லணையில் தண்ணீர் திறந்து வைத்தார் முதலமைச்சர் | DMK | CMMKStalin

திருச்சியில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தஞ்சை செல்லும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திருச்சி விமான நிலையத்தில் தொண்டர்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

2 ஆண்டுகளாக அவதிப்பட்ட பெண்.. 27 கிலோ கட்டியை அகற்றிய மருத்துவர்கள்

தஞ்சாவூரில் பெண்ணின் வயிற்றிலிருந்து 27 கிலோ எடையுள்ள நார்த் திசுக் கட்டியை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

பட்டுக்கோட்டை 10 ரூபாய் டாக்டர் மரணம்- பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

தன்னை பார்க்க வருகைத்தரும் நோயாளிகளிடம் 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்று சிகிச்சை அளித்து வந்த புகழ்பெற்ற பட்டுக்கோட்டை 10 ரூபாய் டாக்டர் கனக ரெத்தினம்பிள்ளை வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு திரளான பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

தொல்லியல் துறைக்கு தஞ்சை மாநகராட்சி கடிதம் | TN Govt | DMK | Thanjavur Periya Kovil | Archaeological

தொல்லியல் துறைக்கு தஞ்சை மாநகராட்சி கடிதம் | TN Govt | DMK | Thanjavur Periya Kovil | Archaeological

புதிய பேருந்து நிலையம் திறப்பு பேருந்துகள் திடீர் பஞ்சர் ஆரம்பமே அதிர்ச்சி | Sankarankoil Bus Stand

புதிய பேருந்து நிலையம் திறப்பு பேருந்துகள் திடீர் பஞ்சர் ஆரம்பமே அதிர்ச்சி | Sankarankoil Bus Stand

பாலம் கட்டும் பணியால் பாதிப்பு: 141 மரங்களுக்கு மறுவாழ்வளிக்கும் முயற்சி தீவிரம்

தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெட்ட கணக்கெடுக்கப்பட்ட 141 மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படுகிறது. இதற்காக மரங்கள் வேரோடு பிடுங்கிவேறு இடத்தில் நடும் பணி தொடங்கி உள்ளது.

குருவிகளுக்காக பைக்கை தானம் செய்த வினோத இளைஞன்

அலுவலகத்திற்கு செல்லும் பைக்கில் குருவி கூடு கட்டியிருப்பதை அறிந்து பைக்கை பயன்படுத்தாமல் குருவி குஞ்சு பறக்கும் வரை காத்திருக்கும் வினோத இளைஞரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தஞ்சையில் கோர விபத்து.. அரசு பேருந்தும், டெம்போ வேனும் மோதியதில் பலியான உயிர்கள் | Kumudam News

தஞ்சையில் கோர விபத்து.. அரசு பேருந்தும், டெம்போ வேனும் மோதியதில் பலியான உயிர்கள் | Kumudam News

இரு சக்கர வாகனத்தில் சிட்டுக்குருவி முட்டை... இளைஞரின் நெகிழ்ச்சி செயல் | Kumudam News

இரு சக்கர வாகனத்தில் சிட்டுக்குருவி முட்டை... இளைஞரின் நெகிழ்ச்சி செயல் | Kumudam News

"திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரதான் நாங்கள் இருக்கிறோம்" - சசிகலா | Thanjavur | Sasikala | DMK

"திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரதான் நாங்கள் இருக்கிறோம்" - சசிகலா | Thanjavur | Sasikala | DMK