மார்பகத்தில் அயன் பாக்ஸால் சூடு... 6 மாதங்களாக தொடர் வன்கொடுமை.. 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
வீட்டில் பணிபுரிந்து வந்த 14 வயது சிறுமியை கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு ஊதுபத்தி ஏற்றி வைத்து உறவினர் வீட்டுக்கு சென்ற தம்பதியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.